காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை கடமையில் இருந்த சாவகச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் மறித்துள்ளனர். எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனையடுத்து கனரக வாகனத்தை துரத்திச் சென்ற காவல்துறையினர் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர். இரும்பு கம்பிகளால் தாக்குதல் இதன்போது சாரதி...
  சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை (4) இடம்பெற்றுள்ளது. இதன்போது மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இரட்டை குழந்தைகளுக்கும் சளி ஏற்பட்டுள்ள நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு...
    தேசியம் என்ற மந்திரத்தை உச்சரித்து, அதன் மயக்கத்தில் ஆழ்ந்துள்ள மக்களை மேலும் மேலும் ஏய்த்து வாழும் சூட்சுமத்தை தெரிந்துகொள்பவனே இங்கே சிறந்த அரசியல்வாதியாகிறான் நீண்டகாலம் நிலைத்தும் நிற்கின்றான், இவை தவிர இன்னொரு முக்கியமான அம்சமும் ஒரு அரசியல் வாதிக்கு இருக்க வேண்டும் ஏனென்றால் அது அவர்களின் தேசிய வியாதி, அதுதான் மறதி. வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் செய்து, விடுதலை பெற்றுவிட்ட பின்னர் தடுப்புக்காவலிலும் துன்பப்பட்டு உழன்று, நோய்வாய்ப்பட்ட அன்னையை பார்த்துக்கொள்ளவேண்டும்...
  தனது மகன் விளையாடிய அல் நஸர் ஜூனியர் அணி, U13 சேம்பியன் கிண்ணத்தை வென்றது குறித்து ரொனால்டோ பதிவிட்ட ட்வீட் வைரலாகியுள்ளது. கிறிஸ்டியானோ ஜூனியர் U13 சேம்பியன் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. அல் நஸர் அணியில் போர்த்துகல் நட்சத்திரம் ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் விளையாடியிருந்தார். இந்த வெற்றியின் மூலம் கிறிஸ்டியானோ ஜூனியர்...
  2024 ஐபிஎல் தொடரில் புதிய பங்களிப்பை செய்யவிருப்பதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார். கடந்த 2019 -ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றார். இதனையடுத்து, அவர் விளையாடும் ஒவ்வொரு ஐ.பி.எல் சீசனிலும் இது அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்...
  இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும் 3 விதமான ஐசிசி போட்டிகளிலும் இந்தியாவிற்கு கோப்பைகளைப் பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி. உடற்பயிற்சி பிரியரான தோனி இந்தியா முழுக்கவே பல்வேறு உடற்பயிற்சி கூடத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார். அந்த வகையில் Sports Fit World என்ற உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் தோனிதான் என்று கூறப்படுகிறது. மேலும் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட அவர் சென்னை FC அணி உரிமையாளர்களுள் ஒருவராக இருந்து...
  நடிகர் விஜய் அதிகமாக ஜோடி சேர்ந்த நடித்த நடிகைகளில் ஒருவர் திரிஷா. கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி மற்றும் லியோ என இதுவரை விஜய்யுடன் இணைந்து ஐந்து படங்களில் நடித்துள்ளார். இதில் குருவி படத்திற்கு பின் கிட்டதட்ட 14 ஆண்டுகள் கழித்து விஜய் - திரிஷா இணைந்து நடித்த திரைப்படம் தான் லியோ. இவர்கள் இருவர் குறித்து சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், அது எந்த...
  சினிமா ரசிகர்கள் இருக்கும் வரை இவரது பெயர் ஒலிக்கும், யார் அவர் நடிகை ஸ்ரீதேவி தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நாயகியாக டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து சாதித்தவர். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஸ்ரீதேவி துபாய்க்கு உறவினர் திருமணத்திற்காக சென்றுள்ளார். அங்கு எதிர்ப்பாராத விதமாக அவரது உயிர் பிரிந்துள்ளது. அவர் உயிர் பிரிந்த செய்தி கேட்டு இந்திய சினிமா ரசிகர்கள் அனைவருமே ஆடிப்போய்விட்டார்கள். 2018ம்...
  சமீபத்தில் மலையாளத்தில் இருந்து வெளிவந்து கலக்கி கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்தில் கமலின் குணா படத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் தற்போது ரசிகர்கள் குணா படத்தை கொண்டாட துவங்கியுள்ளனர். அதே போல் குணா படம் குறித்து விஷயங்களும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், குணா படத்தில் நடித்த நடிகை தற்போது எங்கு, எப்படி இருக்கிறார் என கேள்வியும் எழுந்துள்ளது. சந்தான பாரதி இயக்கத்தில் உருவான இப்படத்தில் குணாவின்...
  மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தற்போது 100 கோடி ரூபாக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்ப்பு கிடைத்து இருப்பது தான் வசூல் குவிய காரணம். கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றனர். தனுஷை இயக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரத்திற்கு அடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். பல...