ஜாம்நகரில் நடந்த அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சி பற்றி தான் நாடு முழுவதும் பேச்சு இருக்கிறது. ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் மற்றும் பணக்கார்கள் பலரும் வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்துகொண்டார். அங்கு எடுத்து புகைப்படங்கள் ரஜினி மகள் ஐஸ்வர்யா வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகராக தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை.
அடுத்ததாக 96 இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் நலன் குமாரசாமி இயக்கத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர், நடிகைகள் பேட்டிகளில் கலந்துகொள்ளும் போது, தங்களது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்துகொள்வார்கள். அதை கேட்கும் போது,...
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல் எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் தனுஷ். சிவகார்த்திகேயனின் அடையாளமாகவே அது மாறியது.
எதிர்நீச்சல் படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் தயாரிப்பில் உருவான காக்கி சட்டை திரைப்படத்தில் நடித்தார் சிவா. இதன்பின் இருவருக்கும் இடையே பிரச்சனை என்றும், அதனால் மீண்டும் இருவரும் இணையவில்லை என்று ஏராளாமாக கிசுகிசு வெளிவந்தது. ஆனால், அவை யாவும் உண்மையில்லை, நாங்கள் இருவரும் நல்ல உறவில் தான் இருக்கிறோம் என கூறினார்கள்.
கிசுகிசு...
விஜயகுமாரின் மகள் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்
Thinappuyal News -
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய வரிசைகள் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அருண் விஜய், ஸ்ரீதேவி, ப்ரீத்தா, வனிதா உள்ளிட்டோர் சினிமாவில் நடித்துள்ளனர்.
இதில் தற்போது அருண் விஜய் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக பயணித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், ரிக்ஷா மாமா எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதன்பின் 2002ஆம் ஆண்டு தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் படத்தின்...
மாரடைப்பால் உயிருக்கு போராடிய பிரபல நடிகரின் மனைவி.. உடைந்துபோன குடும்பம்.. பல லட்சம் கொடுத்து உதவிய ரஜினிகாந்த்
Thinappuyal News -
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து வெளிவரும் சர்ச்சைகளால், அவர் செய்யும் நல்ல விஷயங்கள் பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது. யாருக்கும் தெரியாமல் அவர் செய்யும் நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ளாமல், ஈசியாக ரஜினிகாந்த் இப்படிப்பட்டவர் தான் என கூறிவிடுகிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தங்களது குடும்பத்திற்கு செய்த மாபெரும் உதவியை பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். ஹீரோவாக, முக்கிய கதாபாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் லால்...
ஹமாஸ் குழுவினர் பெண்களின் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்; ஐ.நா குற்றச்சாட்டு
Thinappuyal News -
இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினர் பெண்களின் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐ.நா குற்றம் சுமத்தியுள்ளது.
அதோடு பாலஸ்தீன பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இது தொடர்பில் பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் மீதான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் பிரமிளா பட்டன் ,
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியபோது "பாலியல் சித்திரவதை" செய்ததாக...
ரஷ்ய அதிபர் புடினின் புதிய கப்பலை அழித்த உக்ரைன்! கப்பலில் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Thinappuyal News -
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் 500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரோந்து கப்பலை உக்ரைன் தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்றையதினம் (05-03-2024) வெளியிட்ட செய்தியில்,
ரஷ்யாவின் மற்றொரு கப்பல்,...
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி நேற்று (05)காலை 4.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் 5.5 ஆக பதிவு நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஈரானில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் அடுத்த வாரம் தொடங்குகிறது.
அதற்கு முன்னதாக, காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்தி வைக்கவும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பது, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது ஆகியவை தொடர்பாக...
அமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் ஐந்து கனடியப் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒன்றாரியோவிலிருந்து பயணம் செய்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தின் விமானி, சக பயணி மற்றும் மூன்று சிறுவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விமான விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
“தொலை தூரத்தில் இருக்கின்றேன், என்னால்...