சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதால் குறித்த பகுதி மக்கள் மத்தியில் கடும் விசனைத்தை ஏற்ப்டுத்தி உள்ளது சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்துப் பிரதேசமாக இருக்கும் இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்கள் குற்றம்சாட்டு குறித்த புத்தர் சிலை அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என...
  நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது கொரதோட்ட பிரதேசத்தின் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்னால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று (05.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கட்டட பொருட்கள் கடைக்கு முன்னால் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின், தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவகமுவ பொலிஸார் குற்றவாளிகளை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
  இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் யாழ்ப்பாணத்திஒல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாகவும் வடக்குமாகாண ஆளுநர் அலுவலக பிரதான வீதியிலும் முன்னெடுக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டகாரர்கள் வடக்கு ஆளுநர் அலுவலகதிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மாத்திரம் ஆளுநர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை துதரகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்று எதிர்ப்பினை...
  நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டணக் குறைப்புப் பிரேரணை தொடர்பான தீர்மானத்தை வழங்குவதற்காக கொழும்பில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே PUCSL தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். அரசுக்குச் சொந்தமான மின்சாரம் வழங்கும் நிறுவனம் தனது கட்டண திருத்த முன்மொழிவை...
  தமிழ்நாட்டில் பரிதாப மரணமடைந்த சாந்தனுக்கு அஞ்சலிசெலுத்துவதற்கு தமிழ் இனமே திரண்டுவந்து தமது உணர்ச்சிகளைக் கொட்டியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் நடந்த சாந்தனின் இறுதி அஞ்சலியை சில தமிழ் அரசியல் தலைவர்கள் புறக்கணித்தது யாழ் மக்கள் மத்தியில் அதிக கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்திவருகின்றது. குறிப்பாக விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற தலைவர்கள் தமிழ் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது, வேண்டும் என்றே சாந்தனின் இறுதி ஊர்லத்தைப் புற்கணித்ததாக அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட சிலர்...
  Nokia G42 5G போனின் புதிய வகைகள் வெளியாகவுள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்ப்போம் பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான நோக்கியா கடந்த ஆண்டு Nokia G42 என்ற 5G போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் கடந்த ஆண்டு இந்த போன் ஒரே ஒரு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே கொண்டுவரப்பட்டது. பின்னர் அக்டோபரில், இது மற்றொரு நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சமீபத்தில் நோக்கியா இந்த மாடலின்...
  கார் உங்களை பல இடங்களுக்கு அசதியின்றி விரைவாக செல்ல உதவக்கூடிய ஒரு அத்யாவசிய வாகனமாகும். சில நடுத்தர குடும்பங்களுக்கு கார் என்பது அத்தியாவசியமாக இருக்கும். அதே நேரம் அவர்கள் குறைந்த தொகையில் மாதத் தவணை செலுத்தி கார்களை வாங்க நினைப்பார்கள். அந்தவகையில், குறைந்த EMI-ல் 5 Branded கார்கள் குறித்து விரிவாக இதில் காணலாம். Maruti Suzuki Alto K10 இந்த காரின் விலை ரூ. 3.99 லட்சம் இருந்து தொடங்குகிறது. இதற்கு ஆரம்ப தொகையாக ரூ.39...
  Poco நிறுவனம் மலிவு விலையில் சிறந்த செயல்திறனை வழங்கும் Poco X6 Neo என்ற மாடல் ஸ்மார்ட்போனை சில வாரங்களில் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Poco X6 Neo முக்கிய அம்சங்கள் திறன்மிக்க செயலி (Powerful Processor) MediaTek Dimensity 8200 செயலி அல்லது Qualcomm Snapdragon 8+ Gen 1 செயலி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை இரண்டும் தற்போதைய சிறந்த கேமிங் செயலிகளில் ஒன்றாகும். மென்மையான திரை (Smooth Display) 120Hz...
  பிரபலமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் (Flipkart) இப்போது டிஜிட்டல் பேமெண்ட் துறையில் அறிமுகமாகியுள்ளது. Axis வங்கியுடன் இணைந்து பிளிப்கார்ட் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இப்போது Flipkart UPI ஐப் பயன்படுத்தி Flipkart App-ல் ஆன்லைனில் பணம் செலுத்தலாம். GooglePay, PhonePe போலவே, இதிலும் UPI id, மொபைல் எண்கள் அல்லது QR code போன்றவற்றைப் பயன்படுத்தி வணிகர்கள், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்குப் பணம் அனுப்ப முடியும். மேலும், இந்த தளத்தில்...
  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக உள்ளது. கே.எல்.ராகுலுக்கு காயம் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய போது கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயம் தீவிரமாக இருந்ததால் ஒரு மாதத்திற்கு அவரால் எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியவில்லை. இந்நிலையில், மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது மீண்டும்...