தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் விருமன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பின் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் கைகோர்த்தார். இப்படமும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக தொடர்ந்து மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு...
  ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாகுதலில் காசாவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதேவேளையில் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காமல் உள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் உணவு வாங்க கூடியிருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது. இந்நிலையில். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடனடி...
  கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370-ஐ தேடும் பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழ துவங்கியது....
  பிரித்தானியாவில் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" வைத்தியசாலையை சேர்ந்த "ஈஎன்டி" எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், மலாவி நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர். பிரித்தானியாவில் இருந்து சுமார் 8,000 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு தான் மலாவி. இந்த சேவையில், பேராசிரியர். கிரிஸ் ரெயின் (Prof. Chris Raine) தலைமையிலான பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு...
  அமெரிக்காவின் மூன்று மாநில தேர்தல்களில் அமோக வெற்றியீட்டி இருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகுவதை நெருங்கியுள்ளார். குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மிசுரி, மிச்சிகன் மற்றும் இடாஹோ கோகசஸ் மாநிலத் தேர்தல்களிலேயே ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார். இந்நிலையில் இன்று ‘சுப்பர் டியுஸ்டே’ வருகிறது. 15 மாநிலங்களிலும் ஒரு வட்டாரத்திலும் தேர்தல் நடைபெறும். அவற்றில் வெற்றிபெற்று ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை...
  இஸ்ரேலில் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மூலம், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லையையொட்டி அமைந்துள்ள மார்கோலியாட் பகுதியில் நேற்று (04.03.2024) காலை 11 மணியளவில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவரும் கேரளத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட...
  அமெரிக்கா பாடசாலை ஒன்றில் போட்டி என்ற பெயரில், மாணவர்களின் கால் பெரு விரல்களில் வேர்க்கடலைகளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட வெண்ணெய்யை தடவி விடுவார்கள் சக மாணவர்கள் அதனை நக்கி சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தில், டீர் கிரீக் என்ற பள்ளி ஒன்று, ஒரு வார கால நிதி திரட்டும் சமூக சேவைக்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதில், மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கால்களை நக்கவிட்டு நிதி சேகரிப்பு பல்வேறு வழிகளில்...
  ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் (Abhu Dhabi Hindu Temple) வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கோயில் நிர்வாகத்தினர் இது குறித்து கூறுகையில், கோயில் நடை திறக்கப்பட்ட உடனேயே பேருந்துகள் மற்றும் வாகனங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தடைந்தனர் என்றும்,...
  இந்தியாவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்துக்குக் காரணம் ரயில் சாரதிகள் கைத்தொலைபேசியில் கிரிக்கெட் பார்த்ததே என்று இந்திய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில், சாரதிகளின் அலட்சியமே காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது, ரயில்களில்,...
  கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அநேகமான மளிகைப் பொருள் பெரு நிறுவனங்கள் விலைக் கழிவுகளை வழங்கும் வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அதிகளவான வாடிக்கையாளர்கள் விலைக் கழிவுகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வழமையான மளிகைப் பொருள் கடைகளை விடவும் விலைக் கழிவு அறிவிக்கப்படும் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் செல்வதாகத் தெரிவிக்கப்படகின்றது. விலைக் கழிவு அல்லது மலிவு விற்பனை நிலையங்கள் மீதான மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளதாக...