2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 நவம்பர்...
  'யுக்திய தேடுதல் நடவடிக்கை' மிகவும் திறமையாகவும் வலுவாகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கண்டியில் தலதா மாளிகையில் இன்று (02) தரிசனம் செய்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள், ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக குழுவினரை முழுமையாக ஒடுக்கி, அனைவரையும் மிகக் குறுகிய காலத்தில் கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
  3 வருடங்களுக்கு பிறகு இலங்கை முன்னணி வீரர் ஒருவர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை Vs வங்காள தேசம் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 தொடரானது வரும் மார்ச் 4 -ம் திகதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில்...
  நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலியா 369 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. அவுஸ்திரேலியா 383 வெல்லிங்டனில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 383 ஓட்டங்களும், நியூசிலாந்து 179 ஓட்டங்களும் எடுத்தன. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா, சௌதீ பந்துவீச்சில் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்து களமிறங்கிய பந்துவீச்சாளர் நாதன் லயன் பவுண்டரிகளை...
  இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து Vs இந்தியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில், முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், 5 வது போட்டிக்கான...
  அழகு, நடிப்பு திறமை இருந்தும் கதைகளை சரியாக தேர்ந்தெடுக்காமல் சினிமாவில் இருந்து காணாமல் போன பல ஹீரோக்கள் உண்டு. அப்படிபட்ட நடிகர் தான் ஸ்ரீகாந்த். இவர் கடந்த 2002ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளிவந்த ரோஜாக் கூட்டம் படம் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படமே ஹிட்டாக தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வர தொங்கியது. நண்பன் படத்துக்கு பின்னர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களும் தோல்வியை தான் தழுவியது. இத்தனை...
  கடந்த 2006 -ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் தான் தமன்னா. அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துமுன்னணி நடிகையாக மாறினார். தற்போது தமன்னாதென்னிந்திய படங்களை காட்டிலும் பாலிவுட் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படு கிளாமராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சம்பளம் இந்நிலையில் நடிகை தமன்னா ஜெயிலர் படத்திற்க்கு பின்பு தனது சம்பளத்தை கிடுகிடுவென...
  திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இவர் தான் அவர் வேறு யாரும் இல்லை டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் தான். ஆம், நடிகர் பிரஷாந்தின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார் என கேட்டு கேள்வி...
  மலையாளத்தில் வெளிவந்து இன்று தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. கேரளாவில் மட்டுமே இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் தன்னையும் தனது குணா படத்தையும் பெருமைப்படுத்திய படத்தின் மொத்த குழுவையும் அழைத்து பாராட்டினார் கமல் ஹாசன். அந்த...
  சின்னத்திரையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ஸ்ரீ குமார் மற்றும் சஞ்சீவ். இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். சிறு வயதில் இருவரும் இருவரும் நண்பர்களாக இருக்கிறார்களாம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானதைப்போல சீரியலில் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள லட்சுமி எனும் சீரியலில் சஞ்சீவ் ஹீரோவாக களமிறங்கவுள்ளார். கத்தியால் வெட்டிய ரவுடிகள், அதிர்ச்சி சம்பவம் இந்த நிலையில், ஒரு முறை ரவுடிகள்...