பார்த்திபன் – சீதா ஜோடியின் மகன், மகள்களை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
Thinappuyal News -0
ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்துபவர் பார்த்திபன். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறைமைகொண்ட இவர் தற்போது டீன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதற்குமுன் இவர் இயக்கி நடித்து வெளிவந்த ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் ஆகிய இரு திரைப்படங்கள் எப்படி வித்தியசமாக அமைத்திருந்ததோ, அதே போல் டீன்ஸ் திரைப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1990ஆம் ஆண்டு நடிகை சீதாவை காதலித்து...
மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் ஆடுகளம் பல நடிகர்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்
Thinappuyal News -
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆடுகளம். இப்படத்தில் பேட்டைக்காரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் வி.ஐ.எஸ். ஜெயபாலன். இவர் நடிகர் மட்டுமின்றி எழுத்தாளரும் ஆவார்.
இலங்கையில் பிறந்தவர் இவர் தனது இளம் வயதில் இருந்தே எழுத துவங்கியுள்ளார். ஆடுகளம் படத்தின் மூலம் நடிகராக மாறிய இவர், பின் பாண்டியநாடு, மெட்ராஸ், இன்று நேற்று நாளை போன்ற படங்களில் நடித்து வந்தார்.
ஆபத்தான நிலையில் ஜெயபாலன்
இந்நிலையில், தற்போது உடல்நிலை சரியில்லாமல்...
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று தந்தது.
இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் இவருக்கு நல்ல ஸ்கோப் இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ள இவர் அடுத்தடுத்த படங்களை குவித்து வருகிறார்.
விஜய், திரிஷா, விக்ரம் போன்ற நட்சத்திரங்கள் குறித்து மோசமாக பேசிய பிரபலமானவர் AL சூர்யா. குறிப்பாக நடிகை திரிஷா தனது மனைவி என்று கூறிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதுமட்டுமின்று நடிகர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மோசமாக திட்டி பேசி வந்தார். மேலும் நடிகர் விக்ரம் விரைவில் மரணமடைந்துவிடுவார் என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இவர் கூறும் விஷயங்கள் ஷாக் கொடுக்கும் வகையிலும், சர்ச்சைக்குரிய வகையிலும் இருந்தாலும், ரசிகர்கள்...
உலகிலேயே மிக குறைந்த கருவுறுதல் விகிதம் கொண்ட நாடான தென் கொரியாவில் கடந்த ஆண்டு மேலும் சரிந்ததால் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
தென் கொரிய பெண்ணின் வாழ்க்கையில் சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 2022-ல் 0.78 ஆக இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2023-ல் 0.72 ஆக குறைந்துள்ளதாக கொரிய புள்ளியல் தரவுகள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்த போக்கை மாற்றியமைக்க தென் கொரிய அரசாங்கம்...
காஸா நகரத்தில் உணவு பொருட்களுக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் அதிகமானோர் பலியானதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம், இஸ்ரேல் ராணுவம் மக்கள் திரள் நோக்கி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது. ஆனால் சம்பவ இடத்திலிருந்தவர்கள் உதவி பொருள்கள் வந்த டிரக்கிலிருந்து மாவு மற்றும் கேனில் அடைக்கப்பட்ட பொருள்களைப் பாலஸ்தீனர்கள் எடுக்க முயன்றபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.
போர் தொடங்கியபோது, காஸாவின் நகரப்பகுதி மற்றும்...
மேற்கு நோர்வே கடற்கரையில் கடலில் விழுந்து ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தின் போது குறித்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணித்தாகவும் அவர்கள் அனைவரும் பின்னர் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த ஹெலிகாப்டர் பிரிஸ்டோ நார்வேக்கு சொந்தமானது தெரியவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த போது ஹெலிகாப்டர் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சிப் பணியில் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உலகில் சக்தி வாய்ந்த ராணுவ படைகளை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க தரைப்படையில் 4 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும், 50 ஆயிரம் ரிசரவ் படைவீரர்களும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் அமெரிக்க ராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நாட்டு நாடாளுமன்றம் கூறியுள்ளது.
இதனால் ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அரசு முடிவு செய்து அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம், அதாவது...
இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரின் கில்லிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த சாரா ஹெட்ஜஸ்.
40 வயதான சாரா, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு இரவில் அவரது வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார்.
அவர் மும்முரமாக சமைத்துக்கொண்டிருந்த போது, அவரின் கவனம் திடீரென அவரது 3 வயது மகனான தாமஸ் மீது சென்றுள்ளது.
அந்த நேரத்தில், தாமஸின் கண்களில் பூனையின் கண்களில் காண்பது போன்ற திடீர் வெள்ளை நிற பளபளப்பு தெரிவது சாராவின்...
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் வறுமை ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. அதனுடன் பேராடுவதே மக்களின் அன்றாட வாழ்க்கையாக இருந்து வருகின்றது.
அந்த வரிசையில் உலகின் மிகவும் ஏழ்மையான நாடாக அப்பரிக்க நாடுகளின் ஒன்றான புருண்டி என்ற நாடு கண்டறியப்பட்டுள்ளது.
புருண்டியில் மக்கள் வாழும் சூழலைப் பார்த்தால் வறுமை எவ்வளவு கொடியது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
உலகின் வளர்ந்த பணக்கார நாடுகளில் இருக்கும் மக்கள் வறுமை என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்பார்கள். வறுமையின்...