வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ குறித்து சர்சசை நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொலன்னறுவையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பெற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் ஒருவர் சுற்றுலா வழிக்காட்டியுடன் சென்றுள்ளார்.
ஹோட்டலில் மோசடி
5000 ரூபாவுக்கு உணவு உட்கொண்ட பெண்ணுக்கு பொய்யான விலை பட்டியல் கொடுத்து 35000 ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு உணவக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உணவகத்தில் மிரட்டி பணம் பறிப்பதை...
ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவல்கலை பகுதியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரிவல்கலை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த பெண் தனது கணவருடன் தென்னை மரக்கிளைகளால் அமைக்கப்பட்ட சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், வீடு தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை
வீடு...
பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்டுபிடிப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பூமியை பார்க்கக்கூடிய பிரத்யேக ரேடார் இயந்திரம் மூலம் பூமிக்குள் சுமார் 5 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தகவலை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
புதைந்த நகரம்
பொலன்னறுவையின் வரலாறு தொடர்பான மேலும் மறைக்கப்பட்ட தகவல்களைக் கண்டறிய, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று...
பிரபாகரன் எங்கே தளபதி ரமேசிடம் இலங்கை இராணுவம் விசாரிக்கும் கானொளி புதிய ஆதாரங்கள்
Thinappuyal News -
The Global Mail ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் "எவ்வித சந்தேகமும் இல்லை" என இதனை ஆராய்ந்த முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail ஊடகத்தில் சிறிலங்காவிலும் பணியாற்றிய முன்னாள்...
ஏ-35 வீதியின் பரந்தன் பகுதியில் பார ஊர்தியொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அன்மித்த பகுதியில் இன்று(23-02-2024) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த பார ஊர்தி ஒன்று உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வேகமாக வந்தேறிய மோட்டார் சையிக்கிளுக்கு வழி விட முற்பட்ட வேலை குறித்த பார ஊர்தி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தில்பாதிப்புக்கள்...
தமிழரசுக் கட்சியின் மாநாட்டிற்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ள நிலையில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை(23) திட்டமிட்டவாறு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டிற்கு தடைகோரி, திருகோணமலை மற்றும் யாழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை கட்சிக்குள் உள்ள உள்ளக முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கட்சியின் உள்ளக முரண்பாடுகளை தீர்க்கும் வகையில்
இந்த நிலையில் கட்சியின் உள்ளக முரண்பாடுகளை தீர்க்கும்...
நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (23) காலை நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பெண்ணொருவர் பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் (22.01.2024) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது...
நுணாவில் A9 வீதியில் தென்னங் கோம்பைகளை ஏற்றி வந்த "பட்டா வாகனம்" ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நுணாவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் சாவகச்சேரியிலிருந்து தென்னங்கோம்பைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி...
ஜோதிட கணிப்பின்படியே விராட் கோலியின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்! அடுத்து இதுதானாம்
Thinappuyal News -
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியின் வாழ்வில் நடப்பதை முன்கூட்டியே கணித்த ஒன்லைன் ஜோதிடர் ஒருவரின் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stars and Astrology எனும் பேஸ்புக் பக்கத்தை ஒன்லைன் ஜோதிடர் ஒருவர் நிர்வகித்து வருகிறார். இவர் கோலியின் வாழ்வில் இந்த சம்பவங்கள் நடக்கும் என்று கணிப்புகளை தெரிவித்துள்ளார்.
இதுவரை அவர் கணிப்பின் படியே கோலியின் வாழ்க்கையில் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவர் 2016 ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி அன்று...