சினிமா ரசிகர்கள் 80ஸ், 90ஸ் நாயகிகள் என தனித்தனியாக கொண்டாடியுள்ளார்கள். பலர் இப்போது சினிமா பக்கமே காணவில்லை, ஆனால் சில நடிகைகள் இப்போதும் சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார்கள். ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக டாப் நடிகர்களுடன் நடித்து தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும படங்கள் நடித்து அசத்தியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாக முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்துள்ளது, பின் அவர் வசந்தம்...
  வார இறுதிகளில் ரிலீஸ் ஆகும் படங்களை காண ஆர்வமாக இருப்பவர்களை தாண்டி தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மக்களின் விருப்பத்தை உணர்ந்த தொலைக்காட்சிகளும் மக்களை அதிகம் சின்னத்திரை பக்கம் வர வைக்க வித்தியாசமான விறுவிறுப்பான சீரியல்கள், சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் என உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் மிகவும் ஆக்டீவாக விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகள் மும்முரமாக வேலை பார்த்து வருகிறார்கள், காலை முதல்...
  பிரித்தானியாவின் நார்தாம்ப்டன் பகுதியை சேர்ந்த ஆஸ்டன் (Aston) எனும் சிறுவன் விண்வெளியில் பயணிக்க வேண்டும் என்பதே என் விரும்பம் என தெரிவித்துள்ளார். நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவுவதற்காக, "திங்க்ஸ் அபவுட் ஸ்பேஸ்" (Things About Space) எனும் புத்தகத்தை தனது 8-வது வயதில் எழுதி, படிப்பதற்கு சிரமம் உள்ளவர்களுக்கு அதன் ஒலி பதிப்பையும் வெளியிட்டு ஆஸ்டன் என்ற சிறுவன் புகழ்பெற்றான். சிறுவன் ஆஸ்டன் எழுதிய புத்தகம், 700 பிரதிகளுக்கும் மேல்...
  கனடாவிற்கான ரஸ்ய தூதுவரை அழைத்து அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவால்னியின் மரணம் தொடர்பில் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கனடாவிற்கான ரஸ்ய தூதுவர் ஒல்க் ஸ்டெபாநொவை அழைத்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலியின் கோரிக்கைக்கு அமைய ஸ்டெபாநொவிடம் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த மரணம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை தூதுவரிடம் வெளிப்படுத்தியுள்ளனர். நாவால்னியின் மரணம் தொடர்பில் பூரணமான வெளிப்படைத்தன்மையுடைய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கனடா...
  உக்ரைனின் ஏவுகணை தாக்குதல் காரணமாக 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பயிற்சி தளமொன்றில் முக்கிய அதிகாரியின் வருகைக்கான படையினர் தயார் நிலையிலிருந்தவேளை உக்ரைன் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. திறந்தவெளியில் காத்திருந்தவேளை தாக்குதல் இந்த தாக்குதலில் பெருமளவு ரஸ்ய படையினர் உயிரிழந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள ரஸ்ய அதிகாரியொருவர் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சைபீரியாவை தளமாக கொண்ட...
  ஆப்கானிஸ்தானில் இன்றையதினம் இரண்டு பேருக்கு பொது இடத்தில் மரண தண்டனையை தலிபான்கள் நிறைவேற்றியுள்ளனர். கஜினி நகரத்தில் உள்ள அலி லாலா பகுதியில் அமைந்திருக்கும் மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் கொல்லப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் எதையும் தலிபான்கள் வெளியிடவில்லை. தலிபான்களின் தலைவர் ஹிபாத்துல்லா அகுன்சாடா பிறப்பித்த உத்தரவின்பேரில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அங்குள்ள உள்ளூர் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.  
  அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் அகுல் தவான். இந்தியாவை சேர்ந்தவரான தவான், குளிர்கால விடுமுறை முடிந்து கல்லூரிக்கு மீண்டும் சென்ற ஓரிரு நாட்களில் அந்த கொடூரம் நடந்துள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மாதம் மாலை வேளையொன்றில் வெளியே சென்றுள்ளார். பின்பு மதுபானம் குடித்து விட்டு அவர்களுடன் திரும்பியுள்ளார். இரவு 11.30 மணி இருக்கும்போது, கல்வி மையத்தின் வளாக பகுதியருகே இருந்த இரவு விடுதி (கிளப்) ஒன்றிற்கு சென்றனர். ஆனால், அந்த கிளப்பில்...
  கனடாவில், ஒரே பயண இடத்திற்கு செல்லும் பயணிகள் செல்லும் ரைட் ஷெயார் (rideshare) வாகனம் என கருதி வேறும் வாகனத்தில் ஏறிய பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனது rideshare வாகனம் என நினைத்து குறித்த பெண் இனம் தெரியாதவரின் வாகனம் ஒன்றில் ஏறியுள்ளார். இதன் போது வாகனத்தில் இருந்தவர் குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விக்டோரியா பார்க் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் வீட்டிற்கு...
  கனடாவில் இந்த ஆண்டில் கடுமையான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகும் சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பருவ காலத்தில் காட்டுத் தீ ஆபத்தானதாக அமையக் கூடும் என தெரிவித்துள்ளது. அவசர ஆயத்த அமைச்சர் ஹார்ஜிட் சஜ்ஜான் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாகாண அரசாங்கங்களின் அவசர ஆயத்த அமைச்சர்களுக்கும் மத்திய அரசாங்க பிரதிநிதிகளும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண அரசாங்கங்கள் காட்டுத் தீ கட்டுப்படுத்தல் குறித்த சகல வளங்களையும்...