தெஹிவளையில் கார் ஒன்று ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று(21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஸ்கூட்டரில் பயணித்தவரே மரணித்தார்.52 வயதான இவர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தெஹிவளை கடவத்தை வீதியின் பெரகும்பா மாவத்தையை நோக்கி செல்லும் சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து திட்டமிட்ட கொலையா? என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து இடம்பெறுவதற்கு முன்னர், சந்தேகத்திற்கிடமான காரின் சாரதிக்கும்...
  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(21) மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரைநகரில் இருந்து காவு வண்டியில் கொண்டுவரும் போது உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை விரைவாக தருமாறு வைத்தியசாலையின் மேற்பார்வையாளர் அலுவலகத்திற்கு சென்று தகாத வார்த்தைகளை பேசி சந்தேகநபர் முரண்பட்டுள்ளார். விசாரணை அத்தோடு, அலுவலகர்களுடனும் முரண்பட்டு அங்கிருந்த பெயர் பலகையையும் சேதப்படுத்திய நிலையில் வைத்தியசாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவர்...
  ஒரு மாத கால பகுதிக்குள் யாழில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இவ்வாறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றங்களினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களும்,சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களுமே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த தமிழ்ச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழல் இருந்தது ஆனால் இன்று அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக நாட்டில் பெண்களுக்கெதிரான அரங்கேறும் வன்செயல்கள் குறித்து நேற்றையதினம் (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், காவல்துறையினரால் கைது "கடந்த 15 ஆம் திகதி மன்னார், தலைமன்னார் பகுதியில்...
  இந்தியாவில் Samsung Galaxy A34 5G Smart Phone மீது சலுகை மற்றும் உடனே தள்ளுபடி ஆகிவை அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுபடி அறிவிப்பு Samsung நிறுவனம் இந்தியாவில் மிட்ரேஞ் செக்மென்ட்டில் Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது, இந்த ஸ்மார்ட்போனின் மீது Cashback சலுகையை Samsung நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது ரூ.3000 மதிப்பிலான உடனடி தள்ளுபடியை பெறுகிறது. அதன்படி, ரூ.27,499...
  உங்கள் iPhone தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று ஆப்பிள் விவரித்ததுள்ளது. இப்போது ஸ்மார்ட் போன் எல்லோரிடமும் உள்ளது. நாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது தண்ணீரில் விழுவது அல்லது கீழே விழுவதும் இயல்பாக நடக்கிறது. சில தவறான தகவல்களால், சிலர் செல்போனை உடனே தண்ணீரில் துடைத்து, வீட்டில் உள்ள அரிசிப் பையில் போட்டு, மறுநாள் எடுத்து சார்ஜ் செய்ய செய்கிறார்கள். இவ்வாறு, போனிலிருந்து தண்ணீரை அகற்ற பயனர்கள் தங்கள்...
  போலியான காணொளிகள், குரல் பதிவுகள் சமுருகத்தில் பரவுவதை தடுக்க Whatsapp ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளது. சமீபத்திய தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான Deepfakes மற்றும் குரல் பதிவுகள் மூலம், சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை மக்கள் அவற்றை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். இந்த சூழ்நிலையில், வாட்ஸ்அப்பின் (WhatsApp) தாய் நிறுவனமான மெட்டா (Meta) இதற்காக ஒரு சிறப்பு ஹெல்ப்லைனை அமைக்கிறது. ஆங்கிலம் தவிர, வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் Chatbot வடிவத்தில் மூன்று மொழிகளில்...
  செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள iPhone 16 சாதனம் இதுவரை வெளிவராத இரண்டு புதிய நிறங்களில் வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. IPhone 16 சாதனம் Apple நிறுவனத்தின் iPhone 16 ஸ்மார்ட்போன் வரிசை வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் வெளிவரும் என்று தகவல் வெளியானது. அதனால், iPhone 16 series பற்றிய தகவல்கள் கசிந்து கொண்டே இருக்கிறது. இந்த முறை 5 iPhone 16 மாடல்களை அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் பரவி...
  ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் பிராண்டான Oppo F25 Pro 5G-யை பிப்ரவரி 29, 2024 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. Oppo F25 Pro 5G ஸ்மார்ட்போன் Oppo F25 Pro 5G ஸ்மார்ட்போன் மிட்-ரேஞ்ச் ஃபோன் சக்திவாய்ந்த செயல்திறன், பிரமிக்க வைக்கும் டிஸ்ப்ளே, பல்திறன் கொண்ட கேமரா அமைப்பு ஆகியவற்றுடன் கூடிய ஸ்டைலான மற்றும் ஷிகேமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கண்கவர் டிஸ்ப்ளே 6.7-இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளேயுடன் ஒப்பற்ற...
  நவீன மருத்துவ சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படும் எலோன் மஸ்க்கின் நியூரோலிங்க் திட்டம் முதல் வெற்றியை எட்டியுள்ளது. உலகில் முதன்முறையாக மூளையில் சிப் (Brain Chip) பொருத்தப்பட்ட ஒருவர் தனது மனதில் நினைத்து ரிமோட் கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தியதாக மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதில், நியூரோலிங்க் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் நபர் தற்போது பூரண நலமுடன் உள்ளார். அறுவை சிகிச்சைக்குப்...