அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அதுவும் திருமண கோலத்தில், புகைப்படத்துடன் இதோ
Thinappuyal News -0
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகை எனும் அந்தஸ்தில் இருக்கும் சமந்தா, தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்றுவிட்டார். ஹாலிவுட் படங்கள் வாய்ப்பு கூட இவரை தேடி வந்ததாக சொல்லப்படுகிறது.
சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயின் காரணமாக முன்பு போல் தொடர்ந்து படங்கள் நடிக்காமல் இருந்து வருகிறாராம். இவர் கைவசம் ஒரே ஒரு வெப் தொடர் மட்டுமே...
நடிகர் அஜித் திரையுலகில் அறிமுக செய்து வைத்த இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இந்தியளவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் இவர், முதன் முதலில் அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கினார்.
முதல் படமே முருகதாஸுக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. இதன்பின் ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்தார். இந்த படங்களில் கஜினி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தவர் சூர்யா கிடையாது....
சூர்யாவிற்கு ஜோடியாகும் நடிகை ஜான்வி கபூரின் காதலர் இவர் தானா.. நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இதோ
Thinappuyal News -
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகி ஜான்வி கபூர். தனது தாய் மற்றும் தந்தையை போலவே சினிமாவில் தடம் பதித்துள்ளார். கண்டிப்பாக தனது தாய் ஸ்ரீதேவி போலவே மிகப்பெரிய நடிகையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து வரும் ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் திரையுலகில் இருந்து தென்னிந்திய சினிமா பக்கம் வந்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக தேவரா எனும் திரைப்படத்தில் நடித்து...
நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துள்ள ஜாக்கி பாக்னானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?
Thinappuyal News -
நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஆரம்பத்தில் தமிழ் சினிமாவி சில படங்கள் நடித்தார், ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. அப்படியே டோலிவுட் பக்கம் சென்றவர் முன்னணி நடிகையாக வளர ஆரம்பித்தார்.
பின் கோலிவுட் பக்கம் மீண்டும் வந்தவர் சூர்யாவுடன் NGK, சிவகார்த்திகேயனுடன் அயலான் என படங்கள் நடித்தார்.
பாலிவுட்டிலும் சில படங்கள் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இப்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கணவர் சொத்து
ஜாக்கி பாக்னானி, பாலிவுட் சினிமாவில் முன்னணி...
நண்பர்களுக்காக காரை விற்ற முத்து, அடுத்து எடுத்த அதிரடி முடிவு- சிறகடிக்க ஆசை அடுத்த அப்டேட்
Thinappuyal News -
விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை கீழே விழ விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது சிறகடிக்க ஆசை தொடர் தான். மற்ற தொடர்கள் எல்லாம் டாப் 5 சீரியல்களுக்கு கீழே தான் உள்ளது.
இந்த தொடரில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம், செட்டிமென்ட் காட்சிகள், அதிரடி திருப்பங்கள் என ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது கதையில் சத்யா செய்த தவறை தனது மனைவி மீனாவிடம் கூற சொல்லாமல் பழியை ஏற்றுக்கொண்டு முத்து இருக்கிறார்.
இன்னொரு பக்கம் சிட்டி முத்துவை பழிவாங்க...
விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் அணு ஆயுதம் உள்பட பேரழிவு ஏற்படுத்தக்கூடிய எந்த விதமான ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்தம் அமலில் உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா உள்பட 130 -க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன.
இதனிடையே, விண்வெளி திட்டங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா செயல்படுவதாகவும், விண்வெளியில் செயற்கைகோள் ஆயுத திறனை அந்த நாடு...
ஐரோப்பாவின் 4வது சிறிய நாடு என்ற சிறப்பை பெற்றுள்ள லிச்சென்ஸ்டீன் நடந்தே சென்று ஒரே நாளில் சுற்றிப்பார்க்கக்கூடிய நாடு என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அது தான் உணமை. இந்த நாட்டை நாம் நடந்து சென்று ஒரே நாளில் சுற்றிப்பார்க்கலாமாம்.
லிச்சென்ஸ்டீன் நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் சுவிட்சர்லாந்தும், கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் ஆஸ்திரேலியாவும் அமைந்துள்ளது.
சொந்த நாணயம், கலாச்சாரம், வரலாறு
பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் பல மயில்...
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது இன்று மாலை (21.02.2024) ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே 4.2 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 3 ஆவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் இந்தியாவைச் சேர்ந்த உணவக மேலாளர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் ரீடிங் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த விக்னேஷ் பட்டாபிராமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 14ம் திகதி தனது மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த விக்னேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்...
AstraZeneca, Pfizer மற்றும் Moderna உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது..
கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் இரத்த சிக்கல்களின் அரிதான பக்க விளைவுகள் ஏற்பட கூடும் என்று தடுப்பூசிகள் தொடர்பான மிகப்பெரிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக Forbes இதழ் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வெக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்வில்,
அர்ஜென்டினா,...