ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 39 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வத்தளை சம்பவம் இதேவேளை, வத்தளை மஹாபாகே பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெல்லே சாரங்க என்ற குற்றவாளியின் உறவினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைக்காலமாக போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக்...
  பெண்களை வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான முன்மொழிவுகளையும் திட்டங்களையும் சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போதே அமைச்சர் இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், திறமையான பணிகளில் "பெண்களை வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் அதற்கு உரிய...
  சனத் தொகை கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத பொருளாதார மற்றும் சமூக சரிவுகளுக்கு ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் முகங்கொடுக்கும் சமூக பாதுகாப்பு வலையில் உறுப்பினராக உள்ளனர். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கிடையே உள்ள இடையீடு இல்லாமை, சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்குவதன் நோக்கங்களைத் தவறாகப் புரிந்துகொள்வது, நன்மைகளை வழங்குவதற்குப் போதுமான நிதியைப் பராமரிக்க இயலாமை மற்றும் சரியான நேரத்தில் அறிவியல் பூர்வமான கணிப்புகள் இல்லாமல், தற்காலிக...
  உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கௌபி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் - (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ...
  காலி முகத்திடலில் கெசினோ நிலையமொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(20.02.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரகலய தளம் அரகலய தளத்தில் சூதாட்ட நிலையத்தை திறப்பதற்கு சீன பெயரைக் கொண்ட நிறுவனமொன்றுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஊடாக உரிமம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நீர்கொழும்பில் உள்ள பிரபல சூதாட்டக்காரர் ஒருவர் இந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பின்னணியில் இருக்கின்றார் என கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும்...
  வீதிக்கு குறுக்கே திடீரென நாய் சென்றதால் ஏற்ப்பட்ட விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (21.2.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மானிப்பாய் - வேம்படி பகுதியை சோ்ந்த யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிாிவில் கல்வி பயிலும் 22 வயதுடைய ரமேஷ் சகீந்தன் என்ற மாணவனே விபத்தில் உயிாிழந்துள்ளாா். விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது வீட்டிலிருந்து இன்று (21) அதிகாலை நீா்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின்...
  இனி வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கவே கூடாது என்று கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தண்ணீர் பாட்டிலுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். விமானத்தில் நடந்த சம்பவம் சில வாரங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால், திரிபுராவில் நடந்த கர்நாடகா - திரிபுரா ரஞ்சி போட்டியில் பங்கேற்க சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் திரும்பிய போது தனக்கு முன்னாடி இருந்த பையில் உள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தியுள்ளார். ஆனால், அந்த தண்ணீரில் உயிரை...
  இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைத்தளங்களில் பகிரிந்துள்ளார். தம்பதிகளின் முக்கிய வேண்டுகோள் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி திருமணம் செய்தார். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்நிலையில் தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5...
  இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததற்கு, முன்னாள் கேப்டன்களான நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் கடுமையாக விளாசியுள்ளனர். படுதோல்வி ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இது இந்திய அணி 147 ஆண்டுகளுக்கு பின் பெற்ற இமாலய வெற்றி ஆகும். இப்போட்டியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 மற்றும் 15 ஓட்டங்களே எடுத்தார். படுதோல்வியை...
  விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடராக டிஆர்பியில் டாப்பில் சில மாதங்களுக்கு முன்பு எல்லாம் இருந்தது பாக்கியலட்சுமி தொடர். அதன்பின் சிறகடிக்க ஆசை சீரியலில் மக்களின் பேராதரவை பெற அது தான் இப்போது டாப்பில் இருந்து வருகிறது, 2வது இடத்தில் பாக்கியலட்சுமி தொடர் உள்ளது. கடந்த வாரம் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் நடந்தது, அந்த கதைக்களமும் மிகவும் விறுவிறுப்பாக தான் இருந்தது. புதிய புரொமோ தற்போது கதையில் கணேஷ் அப்பாவிற்கு உடம்பு...