நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் கடந்த 9 -ம் தேதி வெளியானது. இந்த படத்தில் முக்கியமான ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
வசூல்
பிரமாண்டமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகவில் இப்படம்...
பெங்களூரை சேர்ந்த மனிஷா யாதவ், கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 28, ஒரு குப்பை கதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதன் பின்னர் சரியான பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் பெங்களூர் திரும்பிய மனிஷா, சில ஆண்டுகளுக்கு திருமணம் செய்துகொண்டார்.
தற்போது மனிஷா நடித்துள்ள நினைவெல்லாம் நீயடா...
சன் டிவி சீரியல் நடிகை நிவிஷா திடீர் மருத்துவமனையில் அனுமதி!! இப்படியொரு பிரச்சனையா?
Thinappuyal News -
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. இதனை அடுத்து சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் சீரியலில் இரண்டாவது ஹீரோயின் ரோலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் நிவிஷாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதி
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நிவிஷா...
பாகுபலி படத்தில் கட்டப்பா ரோலில் நடிக்க முதலில் தேர்வு ஆனது சத்யராஜ் இல்லையா?- யார் தெரியுமா?
Thinappuyal News -
தமிழக மக்களுக்கு தெலுங்கு சினிமாவின் டாப் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நான் ஈ, மகதீரா டப் செய்யப்பட்ட படங்கள் மூலம் அதிகம் அறியப்பட்டார்.
அதன்பின் அவர் பாகுபலி என்ற படத்தை தமிழ் சினிமா நடிகர்கள் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா போன்றவர்களை வைத்து எடுக்க படத்தின் மீது அதிக கவனம் செலுத்தினார்கள் ரசிகர்கள்.
பாகுபலி இரண்டு பாகங்களும் பிரம்மாண்டமாக பல மொழிகளில் வெளியாக இப்போது ராஜமௌலியை தெரியாத சினிமா ரசிகர்களே இல்லை என்று...
ஆஸ்திரேலியா உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இந்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது, இதனால் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குயின்ஸ்லாந்தின் மவுண்ட் இஷா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை...
வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பிவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என பிடிஐ கட்சி அறிவித்துள்ளதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும், முன்னாள் பிரதமருமானவர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பிவி (49).
இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இம்ரான் கான் ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள உயர் பாதுகாப்பு...
ரஷிய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (வயது 47). இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்ததியில் இவர் மீதான ஆதரவு பெருகியது.
இதனையடுத்து கடந்த 2013-ல் அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார் .
இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட்டு அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம்...
ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஓர் கொடூர அரக்கன் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ குற்றம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவால்னியின் மரணம் தொடர்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
நாவால்னியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மிக வேதனையான முறையில் நாவால்னி உயிரிழந்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய மக்களின் நல்ல எதிர்காலத்திற்காக தைரியமாக போராடிய...
மாஸ்கோ, ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரும், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினின் எதிர்ப்பாளருமான அலெக்சி நாவல்னி, 47, சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி ஆட்சி செய்கிறது. இங்கு, எதிர்கால ரஷ்யா என்ற கட்சியை நடத்தி வந்த அலெக்சி நாவல்னி, அதிபர் புடினுக்கு எதிராக ஊழல் புகார்களை தொடர்ச்சியாகசுமத்தி வந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான இவருக்கு, அந்நாட்டு மக்களிடையே, ஆதரவு பெருகியது.
விசாரணை
தொடர்ந்து புடினை எதிர்த்து...
பெரு நாட்டில் அண்மையில் சந்தேக நபர்களை பொலிஸார் வினோதமான முறையில் கைது செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
காதலர் தினத்தன்று டெடிபெயாரை போல் உடுத்திக் கொண்டு ப்ரபோஸ் செய்யும் நோக்கில் சென்று பலரை பொலிஸார் பலரை கைதுசெய்துள்ளனர்.
மேலும், குறித்த வித்தியாசமான சுற்றிவளைப்பின் போது, பெருந்தொகையான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெரு நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், இதன் மூலம் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமையானது பாராட்டத்தக்கது...