மின்சார கண்ணா பட புகழ் நடிகை மோனிகாவை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
Thinappuyal News -0
நடிகர் விஜய் திரைப்பயணத்தில் வெளிவந்து ஹிட்டடித்த படங்களில் ஒன்று மின்சார கண்ணா.
1999ம் ஆண்டு வெளியான இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார், ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடித்திருப்பார். இப்படத்தில் தேவா இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல ஹிட் தான்.
விஜய்யை தாண்டி குஷ்பு, ரம்பா, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், அனு மோகன், சுந்தரராஜன் என பலர் நடித்துள்ளனர்.
மோனிகா நடிகை
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மோனிகா காஸ்டலினோ.
90களில் கனவு...
குடித்துவிட்டு நடிகை கீர்த்தி சுரேஷை அடித்த மர்ம நபர்.. நடு இரவில் நடிகைக்கு நடந்த சோகம்
Thinappuyal News -
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக சைரன் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமே நடித்து வந்த கீர்த்தி, முதல் முறையாக ஹிந்தியில் நடித்து வருகிறார். அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படதில் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி.
தமிழில் வெளிவந்த தெறி படத்தின் பாலிவுட் ரீமேக்கான இப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடித்து...
நடிகை லட்சுமி மேனன் ஸ்கூல் படிக்கும் வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்தவர். பல ஹிட் படங்களில் நடித்த அவர் ஒருகட்டத்தில் மீண்டும் படிப்பை தொடர சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கும் லட்சுமி மேனனுக்கு தற்போது முன்பு போல பெரிய வாய்ப்புகள் வரவில்லை.
மீண்டும் அவர் ரீஎன்ட்ரியில் ஹிட் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.
ஆரிக்கு ஜோடி
இந்நிலையில் பிக்...
உக்ரைன் முழுவதும் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியதில் இரண்டு பேர் கீவில் உயிரிழந்துள்ளதாக அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் இருக்கலாம்,” என்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இதேவேளை, ரஷ்ய ஏவுகணை வீழ்ந்ததால், தலைநகர் கீவின் சில பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருந்தன என்று மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.
ஏற்கனவே இரண்டு மணித்தியாலத்திற்கும் மேலாக வான்...
ஈரான் நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்துவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை, 4 நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 4-ம் திகதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த...
காஸாவில் அழித்தொழிக்கப்பட்டுவரும் மின்சாரத்தை உருவாக்கி 15 வயது இளம் விஞ்ஞானி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித் தேவைகளுக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் காஸா மக்களுக்களின் வாழ்க்கையில் ஒரு இளம் விஞ்ஞானி ஒளியேற்றியிருக்கிறார்.
15 வயதான ஹுசாம் அல் – அத்தார் ‘காஸாவின் நியூட்டன்’ எனப் பெயர் பெற்றுள்ளார். கட்டடங்கள் அனைத்தும் குப்பைகளாகி, நிலை குலைந்திருக்கும் காஸாவில் கிடைத்த...
அமெரிக்கா - புளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் வந்த நபர், நிர்வாணமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த நபர் அங்குமிங்கும் செல்வதைப் பார்த்த சக பயணிகள் முகம் சுளித்ததுடன், அவரை விட்டு விலகிச் சென்றனர்.விமான நிலைய முதலாவது முனையத்தின் செக்-இன் பாதை வழியாக சர்வ சாதாரணமாக நடந்து சென்ற அவர், பின்னர் விமான நிலைய டி.எஸ்.ஏ. பாதுகாப்பு பாதை நோக்கி நடந்து சென்றார்.
பாதுகாப்பு...
கனடாவின் எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மூன்று தடவைகள் தரையிறக்குவதற்கு முயற்சி மேற்கொண்ட போதும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த விமானம் தரையிறக்கப்பட வேண்டிய விமான நிலையத்தில் தரையிறங்காது மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி திரும்பியுள்ளது.
ரொறன்ரோவிலிருந்து இருந்து நியூ பவுண்ட்லாண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள சென் ஜோன்ஸ் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்படவிருந்தது.
மூன்று தடவைகள் குறித்த விமானத்தை சென்ஜோன்ஸ் விமான...
பாகிஸ்தானின் 12வது பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (2024.02.08) நடைபெறவுள்ளது.
128 மில்லியன் வாக்காளர்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (07) தேர்தலுக்கு ஒருநாளே இருந்த வேளையில் இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தேர்தல் வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் தேர்தல் அறிவித்த காலப்பகுதியில்...
அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் ஈரான்சார்பு ஆயுதகுழுவின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபுபக்கிர் அல் சடாடி என்ற தளபதியே கொல்லப்பட்டுள்ளார். பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர்
கட்டாப் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஒருவரும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஆளில்லா விமானதாக்குதலிற்கு இலக்காகியது.
பிராந்தியத்தில் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்திய தளபதியே...