இன மத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய முக்கியமான தருணம் வந்துள்ளது. எனவே வாருங்கள் நாங்கள் ஒன்றுதிரண்டு புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை நேற்று (07.02.2024) ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முன்னேற்றம் அவர் மேலும் தெரிவித்ததாவது, “2022ஆம் ஆண்டு...
  46 ஆண்டுகளின் பின்னர் முதல்தடவையாக இலங்கை உபரி நிலையை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியின் தலைமையில் இன்று ஆரம்பமானது. இதன்போது அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி உரை 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக...
  பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் ஆவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. முற்றவெளி மைதானத்தில் இசை நிகழ்வு எதிர்வரும் 09ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா...
  முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு இன்று (07) நடைபெறும் பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல மறுப்புத் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவி இல்லாத காரணத்தினால் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பாராளுமன்ற அமர்வில் பின்வரிசை ஆசனம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...
  முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான தயா சந்தகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற 14வது கடற்படைத் தளபதியான தயா சந்தகிரி (VSV, USP rcds, MSc (DS), psc, FCMI), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார். கடல் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் அபார அறிவு மற்றும் அனுபவத்தின் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
  புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை பளையிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் புத்தூர் பகுதியில் வைத்து காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டது. வாகனம் மறிக்கப்பட்ட போது காவல்துறையினரை உதாசீனம் செய்த சாரதி வேகமாக சென்று புத்தூர் பிரதான வீதி ஊடாக சிறுப்பிட்டி, ஆவரங்கால் உள்ளிட்ட பல பாதையில் ஊடாக...
  2 -வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்தியாவை விட்டு இங்கிலாந்து அணியினர் அவசரமாக வெளியேறியுள்ளனர். 2 போட்டிகள் நிறைவு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2 -வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது....
  நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் கடந்த 2007ல் காதல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் அபிஷேக்கை விவாகரத்து செய்யப்போகிறார் என செய்தி பரவி வருகிறது. ஐஸ்வர்யா இல்லாமல் அபிஷேக் மட்டும் பல இடங்களுக்கு சென்றதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் குடும்பத்துடன் ஐஸ்வர்யா வரவில்லை. அதனால்...
  நடிகர் விஜய் லியோ பட வெற்றியை தொடர்ந்து இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஒரகடம், பாண்டிச்சேரி என மாறி மாறி நடக்கிறது, படப்பிடிப்பு தளங்களிலும் ரசிகர்கள் விஜய்யை எடுத்த வீடியோக்கள் வைரலாகி வந்தன. இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் இதற்கு இடையில் விஜய் தனது அரசியல் எண்ட்ரி குறித்து அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். நடிகரின் டயட் விஜய்...