ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9 ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விக்ராந்த், எனக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு ரொம்ப நன்றி. விக்ராந்த் உருக்கம் நான் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 17 வருடன் ஆகிவிட்டது. இன்னும் எதுவுமே சரியாக அமையவில்லை. எல்லாம் நல்லா செய்தும் எதோ மிஸ்ஸாகிக்...
  தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் பலரும் இப்போது சாதித்து வருகிறார்கள். அப்படி பெண் இயக்குனர்கள் லிஸ்டில் முன்னணியில் இருப்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். முதன்முதலில் நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து 3 என்ற படத்தை இயக்கினார், அப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அனிருத்தும் களமிறங்கினார். ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் ரீச் ஆகி வைரல் ஹிட்டானது. படத்திற்கு ரிலீஸ் நேரத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் காதலர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல...
  மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், அதன் பின் ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். திருமணம்.. இந்நிலையில் மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை ரஜிஷா விஜயன் காதலித்து வருகிறாராம். இவர்கள் விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி...
  விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் புதிய உச்சத்தை தொட்ட ஒரு தொட்ர். ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியொடு தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது விறுவிறுப்பு குறையாமல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களின் மகா சங்கமம் நடந்து வருகிறது. பாக்கியா அமைச்சர் கொடுத்த சமையல் வேலையை சரியாக முடித்து பாராட்டும் பெற்றுவிட்டார். அடுத்து மெகா சங்கமத்தில் கதிர் திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேஹா வீடியோ பாக்கியலட்சுமி தொடரில்...
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அர்ச்சனாவை தாண்டி இந்த நிகழ்ச்சி மூலம் விசித்ரா, பிரதீப், மணி போன்றவர்களுக்கு நல்ல பெயரும் கிடைத்தது. விசித்ரா போட்டோ பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்ற விசித்ராவிற்கு குடும்பத்தினர் அமோகமான வரவேற்பு...
  விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தது, அதில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். 5 வருடமாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. அண்ணன்-தம்பிகள் அவர்களது வாழ்க்கையை சுற்றியே ஒளிபரப்பான இந்த தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வெங்கட். இவர் தற்போது விஜய் டிவியிலேயே கிழக்கு வாசல் என்ற தொடரில் முக்கிய நாயகனாக நடிக்கிறார். சோகமான வீடியோ இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக...
  தனுஷ் கிருஷ்ணா என்பவரின் இயக்கத்தில் மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா, அமல் ஜித் ஆகியோரின் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிங்கப்பெண்ணே. கடந்த 2023ம் வருடம் அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது, நாளுக்கு நாள் பார்வையாளர்களும் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். கொண்டாட்டம் இந்த நிலையில் சிங்கப்பெண்ணே சீரியல் குழுவினர் கொண்டாட்டத்தில்...
  செங்கடல் பகுதியில் பிரிட்டனிற்கு சொந்தமான கப்பலொன்று தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது செங்கடல் வழியாக பயணித்துக்கொண்டிருந்த கப்பலே தாக்கப்பட்டுள்ளது. ஹெடெய்டாவிற்கு மேற்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பிரிட்டனின் இராணுவத்தின் கடல்வர்த்தகம் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது. கப்பலிற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அந்தபகுதியில் சிறிய கப்பல் ஒன்று காணப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா...
  கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாண கல்வி அமைச்சர் செலினா ரொபின்சன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இஸ்ரேலின் அமைவிடம் தொடர்பில் வெளியி;ட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. வறண்ட நிலத்தில் இஸ்ரேல் உருவானது என அவர் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதன் காரணமாக அமைச்சர் ரொபின்சன் பதவி விலக வேண்டுமென இஸ்லாமிய அமைப்புக்கள் கோரியிருந்தன. இவ்வாறான பின்னணியில் செலினா ரொபின்சன் அமைச்சுப் பதவியை துறப்பதாக முதல்வர் எபி அறிவித்துள்ளார்.ரொபின்சன்,...
  ஹாங்காங் விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் விமானம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஜோர்டான் நாட்டை சேர்ந்த 34 வயது நபரொருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் லொறி ஒன்றில் இன்று பயணித்துள்ளார். பயணிகள் அமரும் பகுதியில் இருந்திருக்கிறார். அப்போது, அவர் லொறியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அவர் மீது விமானம் ஒன்று மோதி, அவரை இழுத்து சென்றுள்ளது. இதன்பின்பு, அவர் உடல்...