அஜித் நடிப்பில் க்ளாஸ், மாஸ் என பட்டையை கிளப்பிய திரைப்படம் என்னை அறிந்தால். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அருண் விஜய் முதல் முறையாக நடித்திருந்தார். இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் இரண்டாம் இன்னிங்ஸ் துவங்கியது. என்னை அறிந்தால் படத்திற்கு முன், படத்திற்கு பின் என அருண் விஜய்யின் வாழ்க்கையில் மொத்தமாக மாறி இன்று சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். மேலும்...
  திரையுலகில் இருந்து அரசியலில் களமிறங்கியுள்ளார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியை கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுவரை கமிட் செய்துவைத்துள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேரமாக அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கூறியதன்படி, அவர் கைவசம் தற்போது இரண்டு திரைப்படங்கள் உள்ளது. ஒன்று தற்போது வெங்கட்...
  நடிகர் சரத்குமார் கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது இவருக்கு இரண்டாவது திருமணம் ஆகும். ராதிகா - சரத்குமார் ஜோடிக்கு ராகுல் என்கிற மகன் ஒருவர் இருக்கிறார். அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ராதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது திருமண நாளை குறிப்பிட்டு தனது கணவருடன் இத்தனை ஆண்டுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக...
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாமல் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் TJ ஞானவேலுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து. அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். புகைப்படம் மைசூரில் ராமோஜி ராவ் கெய்வாட், ஜீஜாபாய் தம்பதியருக்கு பிறந்தவர் தான் ரஜினிகாந்த். இதுவரை அவர் பெற்றோருடன் இருந்த புகைப்படம் பெரிதாக யார் கண்ணிலும்...
  விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ் 7. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள், புதிய விஷயங்கள் நடந்தன. வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கட ரசிகர்களும் கொண்டாடினார்கள். அர்ச்சனா பிக்பாஸ் 7 பிறகு நிறைய நிகழ்ச்சிகள், கடைகள் திறப்பு விழா செல்வது என படு பிஸியாக இருக்கிறார். பிரதீப்புக்கு மரியாதை இந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வெற்றியாளரை விட மிகவும் பிரபலமாக மக்களால்...
  மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், அதன் பின் ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். திருமணம்.. இந்நிலையில் மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை ரஜிஷா விஜயன் காதலித்து வருகிறாராம். இவர்கள் விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி...
  இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரதிலும், ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். நேற்று வெளியான லால் சலாம் படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தடை!! இந்நிலையில் லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால்...
  சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் சாய்ராம். பாடகராக தனது பயணத்தை தொடங்கியவர் இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பான தொடங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் நடித்த தொடர் என்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பான நீதானே என் பொன்வசந்தம் தான். நடிகரின் பேட்டி இந்த நிலையில் நடிகர் சாய்ராம் தனது வாழ்க்கையில் நடந்து ஒரு மோசமான விஷயம் குறித்து...
  பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிர்ழந்துள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை அதிகாலை முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக விளங்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த வாரம் பாதுகாப்பு படையினர் 24 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர். இந்நிலையில் அதற்கு பழி வாங்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக...
  அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அடுத்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி மொத்தமாக மனிதர்களை முடக்கியது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள்...