வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தன்னியல்பிலேயே தானியங்கியாகத் தொடர்ந்து மேற்கொள்ளவல்லது. சிங்கள பௌத்த பேரினவாதம் எப்போதும் தனது பேரின வெறியில் பரிணாம வளர்ச்சி கண்டே வந்துள்ளது. மேற்குலகின் போக்கிரித்தனத்தால் உருவான நல்லிணக்கப் போர்வையைப் போர்த்திச் சிங்கள பௌத்த பேரின வெறியிலிருந்து...
  வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார். வடக்கு மாகாண சபையால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் தேவையுடைய மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று புதன்கிழமை காலை (01.01.2025) வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள்,...
நம்மவர்கள் அறிந்திறாத பொருளாதார அடைவுகள். தற்போது சொல்லும் பொருளாதார நிலையில் கடனை இலகுவாக செலுத்தலாம் என மத்திய வங்கி ஆளுனர் அறிவிப்பு இடை நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம் வரலாற்றில் அடைந்திராத இலக்குககளை பங்குச்சந்தை அடைந்துள்ளது இந்தியாவின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவிப்பு இலங்கைக்கு வேண்டிய நேரத்தில் உதவ பில்கேட்ஸ் மன்றம் அறிவிப்பு அடுத்த வருடத்தில் 05 பொருளாதார முதலீட்டு வலயங்கள் திறக்க திட்டம் நாட்டின் வெளிநாட்டு வருமானம் 10.4 வீதத்தால்...
  யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன்(Body building) மற்றும் பெண் உடலமைப்பு அழகி( Women physique) ஆகிய போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று (28) இடம்பெற்றன. வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனுக்காக இடம்பெற்ற போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சத்தியசீலன் பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்று வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனாக...
      பாறுக் ஷிஹான்   நிந்தவூர் பிரதேச சபையின் சத்தியபிரமான நிகழ்வு சபையின் செயலாளர் எஸ். ஷிஹாபுத்தீன் தலைமயில் இன்று  இடம்பெற்றது. இதன்போது “Clean Srilanka” உறுதி மொழியினை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர். இதன் பொது நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.  பிரதேச சபையின் பல்வேறு பிரிவுகளை சேரந்த  ஊழியர்கள் கலந்துகொண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். இறுதியாக சபையின் செயலாளர் உரையுடன்  “Clean Srilanka” உறுதி மொழியினை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள்...
  ஊடக அறிக்கை ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில்    பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நேரடி அரசியல் தலையீடுகள் மூலமும் அதிகாரிகள் சிலரின் தலையீடுகள் மூலமும் ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டன் இன்று மறைமுகமாக தமிழ் அரசியல் வாதிகள் சிலரை முகவர்களாக வைத்துக்கொண்டு, ஆசிரியர் இடமாற்றத்தில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றச் சபையைச்...
  புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மூலம் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய வருடத்தில் “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட...
  “TNA”மக்கள் கட்சியின் எதிர்காலம் என்ன?> தலைவரினால் பெரும் விருட்சமாக கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் இன்றைய நிலை என்ன?? > ஆயுத போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் திக்கு திசை இல்லாதவர்களினால்,தங்களின் தனிப்பட்ட குரோதங்களினால்,தங்களது சுயநலத்துக்காக,கட்சியின் தலைமைத்துவம் இன்மையால் இக்கட்சியிருந்து எத்தனை பெரும் அரசியல்வாதிகள்,மூளைசாளிகள்,தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள் வெளியேறி உள்ளவர்கள்??> இப்போது கட்சியின் பெரும் பதவியில் இருப்பவர்கள் எத்தனை பேர் பின் கதவால் வந்தவர்கள் அல்லது வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் சகல விடயங்களும்...
  விடுதலைப்புலிகள் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா?
  தென் கொரியாவில் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என 181 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் நிற்காமல் அங்கிருந்த சுவற்றில் மோதித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதும் அங்குப் பயங்கர புகை கிளம்பியது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் நிற்காமல்...