ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அண்ணா. மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி கொண்டிருக்கக்கூடிய ஒன்று. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் சண்முகம் எனும் கதாபாத்திரத்தில் செந்தில் நடித்து வருகிறார். இவருக்கு ரத்னா, இசக்கி, வீரலட்சுமி, கனி என நான்கு தங்கைகள் உள்ளனர். இதில் ரத்னாவை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும்...
  தளபதி விஜய் அரசியல் கட்சி துவங்கிய விஷயம் தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அரசியலில் முழு கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்தும் விலகப்போவதாக கூறியுள்ளார். இதுவரை கமிட் செய்து வைத்துள்ள படங்களை முடித்துவிட்டு, முழுமையான அரசியலில் விஜய் ஈடுபடுவார் என கூறப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையின் காரணமாக சினிமாவில் அவருடைய இடத்தை வேறு யார் பிடிக்க போகிறார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அடுத்த தளபதி யார் வசூலில் பட்டையை கிளப்பி...
  நடிகை ரம்பா 90களில் கோலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வந்தவர். அவர் தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டில் ஆனார். அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ரம்பாவின் கணவர் அவரை பிரிந்து நடிகை தமன்னாவுடன் நெருக்கம் காட்டுவதாக தகவல் பரவி வருகிறது. தமன்னாவை அவர் திருமணம் செய்ய போகிறார் என்றும் கூறப்படுகிறது. என் கணவர் என்னை இன்ஸ்டாக்ராமில் பின்தொடரவில்லை, தமன்னாவை தான் follow செய்கிறார் என ரம்பா...
  கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி உக்ரைனுக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜோலி உக்ரைனின் தலைநகர் கியூவிற்கு சென்றுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உக்ரைன் சிறுவர்கள் ரஸ்ய படையினரால் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜோலி இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்த உள்ளார். சிறுவர்களை பகடை காய்களாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என ஜோலி தெரிவித்துள்ளார்.இந்த...
  பாதுகாப்பற்ற இடங்களில் பிளாஸ்டிக் கவர்களால் கூடாரங்களை அமைத்து பாலஸ்தீனக் குடிமக்கள் தங்கிவருகிறார்கள். மத்திய காஸாவிலுள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முகாமிட்டிருக்கிறார்கள். கடும் குளிரிலும், மழையிலும், வெள்ளத்திலும் போதிய மருத்துவச் சிகிச்சை, உணவு, தண்ணீர் இல்லாமல் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். காஸாவின் உள்கட்டமைப்பு பெரிதும் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,``நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் போரில் குறைந்தது 27,019 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில்,...
  ஜெர்மன் நாட்டின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று பி.ஏ.எஸ்.எப். சோடா தொழிற்சாலையை 1865ஆம் ஆண்டில் பிரெடரிக் ஏங்கல்கார்ன் என்பவர் தொடங்கினர். தற்போது குறித்த நிறுவனம் இரசாயன தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கோலோச்சுகிறது. இந்த நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் இளம் வாரிசுகளில் ஒருவராக பத்திரிகையாளராக மர்லின் ஏங்கல்கார்ன் இருக்கிறார். இவருக்கு சமூக தொண்டு ஆர்வமும் அதிகம். வாரிசு உரிமையின் அடிப்படையில் அவருக்கு பாட்டி வழியில்...
  சீனாவைச் சேர்ந்த ஜாங் போ - சென் மெய்லினை என்ற தம்பதிக்கு, 2 வயது பெண் குழந்தையும், 1 வயது ஆண் குழந்தையும் இருந்தன. இந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதால், இரண்டு குழந்தைகளும் ஜாங்கிடம் இருந்தன. இதற்கிடையில், ஜாங் போகுக்கு, யே செங்சென் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் மத்தியில் குழந்தைகள் விவகாரத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. உயிரிழந்த குழந்தைகள் உயிரிழந்த குழந்தைகள் இதில்,...
  கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது குறித்த வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் உயிரிழந்திருப்பவர்கள் தொடர்பிலான எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. உயிரிழந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் உறவினர்களா என்பது பற்றிய விபரங்களும் கண்டறியப்படவில்லை. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மரணத்திற்கான காரணங்களை வெளியிட முடியும் என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த...
  சுவிஸ் கூட்டமைப்பின் பெடரல் கவுன்சிலரும், வெளியுறவுத் துறையின் தலைவருமான இக்னாசியோ காசிஸ், எதரிவ்ரும (05,02,2024) ஆம திகதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசிஸின் பயணத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவி இதுதொடர்பாக பெடரல் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இக்னாசியோ காசிஸ், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சுவிட்சர்லாந்தின் உறவுகளின் வலையமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார். உக்ரைனில் அமைதியை...
  ஈரான் படைகள் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளுக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க இராணுவம் பதிலடியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில் ஞாயிற்றுக்கிழமை ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு குழுக்களை அமெரிக்கா குற்றம் சாட்டியது.இதற்கு பதிலடியாக அமெரிக்கா தொடர் தாக்குதல்களை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவின் பதில் தாக்குதல் இன்று தொடங்கியது. நாம் தேர்வு செய்யும் போது,...