திங்கட்கிழமை (05.02.2024) விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் அதற்கு மறுதினம் திங்கட்கிழமை விடுமுறை தினம் என தகவல்கள் பகிரப்பட்டு வந்தது. அரச நிறுவனங்கள் இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (02.02.2024) வெளியிட்டுள்ளார். இதன்படி, திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை...
  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் காலை தப்பியோடியுள்ள நிலையில், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்தமை குற்றச்சாட்டில் கடந்த 26.01.2024 அன்று நெளுக்குளம் பொலிஸாரினானால் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய இளைஞன் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்ட பின்னர் வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 29.01.2024 அன்று சிறைச்சாலையில் சந்தேகநபரான 28 வயதுடைய...
  கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல இன்று(2) காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக கூறப்படுகிறது. போலி மனித இம்யூனோகுளோபிளின் மருந்து இறக்குமதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதிமன்றில் நேற்று(1) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னிலையானார் கெஹலிய விசாரணைகளின் பின் இன்று(2)வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (02) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இன்று(02) பிற்பகல் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலில் பணிப்புறக்கணிப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார சங்கங்கள் ஆரம்பித்துள்ள...
  பொதுத் தேர்தலை பொதுஜன பெரமுன மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளுமெனவும், தேர்தலில் கட்சி பெரு வெற்றிபெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் வெற்றியை நோக்கி கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ள நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சியின் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்களா என...
  லிட்ரோ எரிவாயு விலை இந்த மாதத்தில் திருத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். விலை திருத்தம் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே பெப்ரவரி மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தற்போதைய விலையையே பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நேற்றையதினம் எரிபொருட்களின்...
  அளவெட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த சிவனடியான் சிவராசா (வயது 42) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அளவுக்கு அதிகமான மதுபோதை இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி ஆறு மணியளவில் தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்துள்ளார். அச்சமயத்தில் அவர்...
  பிப்ரவரி 29 முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலத்தில் நாம் பணம் அனுப்புவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே கையில் இருக்கும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏராளமானோர் பயன்படுத்தும் செயலியாக Paytm உள்ளது. இந்நிலையில், Paytm Payments Bank சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. RBI அறிவிப்பு ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறுவதாக...
  Vivo நிறுவனம் தனது Smartphone மாடல்களுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது. விலை குறைப்பு Amazon, Flipkart, Vivo India eStore மற்றும் Retail store-களில் அமலுக்கு வந்துள்ளது. இத்துடன் Vivo Y200 5G Smartphone-ன் புதிய Variant அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முன்னதாக இந்த Smartphone 8GB RAM, 128GB storage மற்றும் 8GB RAM, 256GB Memory என இரண்டு வேரியண்ட்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. Vivo Y200 5G மாடலின்...
  மிகவும் பட்ஜெட் விலையில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியல் விவரத்தை பற்றி பார்க்கலாம். தற்போதைய காலத்தில், இருச்சக்கர வாகனம் வாங்க நினைப்பவர்கள் முதலில் விலையை தான் பார்ப்பார்கள். குறைந்த பட்ஜெட்டில் பைக் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் பலருக்கும் உண்டு. அதுவும் சிறந்த மாடல்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பட்டியல் உதவியாக இருக்கும். பைக்குகளின் பட்டியல் சுசுகி அக்சஸ் 125 (Suzuki Access 125) பைக்கானது ரூ.58,249 -ல்...