சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் படங்களின் இதுவரையிலான முழு வசூல் விவரம்- அதிகம் எந்த படம்?
Thinappuyal News -0
தமிழ் சினிமாவில் வருடம் ஆரம்பம் ஆனதில் இருந்து நிறைய புதிய படங்கள் வெளியாகி வருகின்றன.
சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்கள் முதலில் வெளியாகின.
அந்த படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போது கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான திரைப்படம் ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் மற்றும் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார்.
இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இரண்டு படங்களும் வெற்றிகரமாக...
அர்ஜுனுக்கு முன் 3 நடிகர்களை முதல்வன் படத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ள ஷங்கர்- யார் யார் தெரியுமா?
Thinappuyal News -
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல ரீச் பெறும்.
அப்படி 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் முதல்வன், அர்ஜுனை தாண்டி மனிஷா கொய்ராலா நாயகியாக நடிக்க ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இப்படம் அர்ஜுன் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கிய திரைப்படமாக அமைந்தது.
முதல் சாய்ஸ்
ஒரு படம்...
ஹீரோயின் வாய்ப்பு தாரேன்னு சொல்லி அப்படி நடந்துகொண்டார்.. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்ஷி அகர்வால்
Thinappuyal News -
நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி மற்றும் காலா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது இவர் Guest : Chapter 2, தீ நைட், புரவி, 120 Hours, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் எனப் பல படங்களில் நடித்து வருகிறார்.
ஓபன் டாக்
இந்நிலையில் பேட்டி கலந்துகொண்டு பேசிய சாக்ஷி அகர்வால், "நான் பெங்களூரில் இருந்த சமயத்தில் ராஜா ராணி...
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் இன்று பிப்ரவரி 2 வெளியாகியுள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. 1960களின் பின்னணியில் தயாராகியுள்ள இப்படம் சந்தானம் பூந்துவிளையாடும் கதைக்களமாக அமைந்துள்ளது.
அதாவது படம் முழுவதும் செம காமெடி படமாக அமைந்துள்ளதாக படத்தை கண்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது இந்த சீரியல்.
இதில் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வந்த மாரிமுத்து மரணம் அடைந்த பிறகு அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி தற்போது நடித்து வருகிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
வேல ராமமூர்த்திக்கு இன்று பிறந்தநாள் என்பதை அதை எதிர்நீச்சல் சீரியல் டீம் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறது.
அவருக்கு...
கனடாவில், ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் நடமாடும் பெண் ஒருவரின் கணவர் படுகொலை செய்யப்பட்டார். கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவரைக் கொலை செய்தவர் யார் என தெரியவந்தபோது அனைவருக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் கனடாவில் நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving) அனுசரிக்கப்படும் வாரத்தின், வியாழக்கிழமை, தனது கணவரான ஆல்பிரடைக் (Alfred Belyea, 72) காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார் ஆல்பர்ட்டாவிலுள்ள...
அமெரிக்காவிடம் இந்தியா ராணுவ ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுத்தி வைத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி, பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா 3 பில்லியன் டாலர் மதிப்பில் 31 ராணுவ ட்ரோன்களை அமெரிக்காவிடம் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்ட விவகாரத்தில், இந்தியா முறையான...
பாகிஸ்தான் நாட்டில் எதிர்வரும் பெப்ரவரி 8-ம் திகதி பொது தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் தனித்து போட்டியும் ரெஹான் ஜெப் கான் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இவருக்கு, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கப்பட்டு இருந்தது என கூறப்படுகிறது. மேலும் அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் சுடப்பட்டனர்.
இதில், ஜெப் கான்...
மெக்சிகோவின் வடமேற்கே சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து மற்றும் லொறி மோதி கொண்டதில், 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை (30-01-2024) இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த விபத்து சம்பவத்தில் 22 பேர் கடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருதாவது,
குறித்த பேருந்து ஜலிஸ்கோ மாகாணத்தின் குவாதலஜரா நகரில் இருந்து சினலோவா மாகாணத்தின் லாஸ் மொகிஸ் நகரை நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது,...
மலேசியாவின் முன்னாள் மன்னரான பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத்ஷாவின் பதவிக்காலம் நேற்று நிறைவு பெற்றது.
இந்நிலையில் நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
உள்ள தேசிய அரண்மனையில் அவரது பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
புதிய மன்னரான இப்ராஹிம் இஸ்கந்தருக்கு மலேசியாவை தவிர பிற இடங்களிலும் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. இவரிடம் 300 கார்கள் மற்றும் ஜெட் விமானங்கள் உள்ளன.இதில் ஒரு...