நடிகர் சிம்பு, சினிமாவில் சந்திக்காத வெற்றி இல்லை, தோல்வியும் இல்லை, அதேசமயம் எதிர்க்கொள்ளாத பிரச்சனைகளே இல்லை எனலாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி கொரோனா காலத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைத்து ஆளே இப்போது மாறிவிட்டார். சிம்பு இடையில் நிறைய தோல்வி படங்களை கண்ட நிலையில் அவருக்கு மாஸ் ஹிட் படமாக அமைந்தது மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான இப்படம் மாபெறும் வெற்றிப்பெற்றது. அதன்பிறகு சிம்பு அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் கொடுத்து...
  டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "ஹார்ட் பீட்" சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 'ஹார்ட் பீட்' சீரிஸ் இளைஞர்களைக்...
  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி தாறுமாறு ஹிட்டானது. படம் நல்ல லாபத்தை கொடுக்க ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சம்பளத்தை தாண்டி தயாரிப்பு குழு சிறப்பாக கவனித்தார்கள். அப்படத்தை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தான் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக கொண்டு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா...
  நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தவர் சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி போன்ற சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமனார். திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார், கடைசியா ஆகஸ்ட் 16, 1947 என்ற படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு அம்மாவாக நடித்திருப்பார். நடிகையின் பேட்டி இசைவாணன்...
  தமிழ் சினிமாவில் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் விதமாக பல படங்கள் உள்ளது, அதில் முக்கியமாக மணிரத்னம் அவர்கள் இயக்கிய படங்கள் இருக்கும். நாயகன், தளபதி, ரோஜா, அலைபாயுதே, பொன்னியின் செல்வன் என தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்கள் ஏராளம். 68 வயதாகும் மணிரத்னம் இதுவரை இயக்கிய படங்களை கண்டு ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு சினிமாவிற்கு வந்தவர்கள் பலர். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம்...
  அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்ஸில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என இனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்தார். இதன்படி பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேறியது. இதன்பிறகு இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பப்படும். அங்கு பெரும்பான்மை பெற்றால் இது சட்டமாக...
  விசத்தை விநியோகம் செய்த கனடியப் பிரஜை ஒருவருக்கு எதிராக 14 கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கெனத் லோவ் என்ற 58 வயதான கனடியப் பிரஜைக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள உதவியதாக இந்த நபர் மீது மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இணைய தளங்களின் ஊடாக விளம்பரம் செய்து விசம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில் மட்டும் இந்த நபரிடம் விசத்தை பெற்றுக்கொண்ட 14 பேர் தற்கொலை...
  பூமியின் மிக உயரமான காலியான கட்டிடம் என்ற சாதனையை வடகொரியாவின் தலைநகரான Pyongyang-ல் உள்ள Ryugyong ஹோட்டல் படைத்துள்ளது. இது ரூ.16,000 கோடியில் கட்டப்பட்ட ஹோட்டல், 25 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பது பலருக்கும் ஏன் என்ற கேள்வியை எழும். இதனால், இன்றுவரை இந்த ஹோட்டலுக்கு ஒரு விருந்தினர் கூட வரவில்லை. இந்த ஹோட்டலின் கட்டுமானம் 1987-ல் தொடங்கியது. பிறகு 2 வருடங்கள் கழித்து திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், இது...
  ஜோர்தானில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் பெரும் அரசியல் போர் வெடித்துள்ளது. ஜோ பைடன் மீது பழியை சுமத்திய டொனால்ட் டிரம்ப், மூன்றாம் உலகப் போரை நோக்கி அமெரிக்க அதிபர் நாட்டை வழிநடத்துவதாக குற்றம் சாட்டுகிறார். உள்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தோல்விகளுடன் போராடுவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். மேலும், அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்கவைக்க உலகப் போரை நோக்கி நாட்டை...
  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரு ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. இதேவேளை குறித்த போரில் இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. இவ்வாறான நிலையில், போர் நிறுத்தம் என்பது ரஷ்யாவுக்கு சாதகமானது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து வருகிறார். மேலும், குறித்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதேவேளை, ரஷ்யாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து...