இந்தியாவில் முதன் முறையாக நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் அங்கு 718 பனிசிறுத்தைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவிலுள்ள பனிசிறுத்தைகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பனிசிறுத்தைகள் பாதுகாக்க வேண்டிய வகைக்குள் தற்போது உள்வாங்கப்பட்டுள்ளன.
வேட்டையாடல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அவை தமது வாழ்விடங்களை இழந்தும் பல அச்சுறுத்தல்களையும் எதிர்நாக்கி வருவதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் குறிப்பிட்ட வாகனமொன்றை செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயொட்டா நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் ஒர் ரக காரில் காணப்படும் எயார் பேக்கில் ( Takata airbag) கோளாறு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் இவ்வாறான சுமார் 7300 கார்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2003 மற்றும் 2004 கொரோலா, கொரோலா மெட்ரிக்ஸ் 2004, 2005 ரேவ்4எஸ் (2003 and 2004...
பிரித்தானியாவின் பிரதமராக 2022 அக்டோபர் 25 அன்று பொறுப்பேற்ற ரிஷி சுனக் (43), தனது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
வாரந்தோறும் 36 மணித்தியாலங்கள் விரதம் இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி தொடங்கி செவ்வாய்கிழமை காலை 05:00 மணி வரை எதுவும் உண்பதில்லை. இந்த காலகட்டத்தில் நான், குடிநீர், தேநீர் மற்றும் கலோரி இல்லாத பானங்கள்...
பிறந்தநாள் பரிசாக கணவர் , மனைவிக்குக் கொடுத்த லொத்தர்சீட்டால் ஒரே நாளில் கனேடியப் பெண் ஒருவர் கோடீஸ்வரியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெகில் வாழும் கிறிஸ்டல் என்ற பெண்ணே லொத்தர்சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார்.
இவர் தனது கணவரான லோரன்ஸிடம் லொத்தர்சீட்டு ஒன்று வாங்கி வரும்படி பல வாரங்களாகவே கூறிக்கொண்டிருந்துள்ளார்.
ஒருநாள், கிறிஸ்டலுக்கு பிறந்தநாள் பரிசாக லொத்தர்சீட்டு ஒன்றை லோரன்ஸ் வாங்கிக்கொடுத்துள்ளார்.
பிறந்தநாள் பரிசாக வந்த அந்த லொத்தர்சீட்டு, கிறிஸ்டலின் வாழ்க்கையையே...
ஜெர்மனியில் நாளை 1ம் தேதி (பிப்ரவரி) முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது. பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன.
அவற்றில் , பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன.
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை
இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும் இணைந்து உள்ளது. அதன்படி நாளை...
அஸ்வெசும நிவாரணத்திட்டத்துக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. எனவே முதற்கட்ட நிவாரணத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் இம்முறை விண்ணப்பிக்க முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் சமூகப் பாதுகாப்பு கருத்திட்டத்தின் பிரதித் திட்ட பணிப்பாளர் எஸ்.யூ.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இம்முறை விண்ணப்பிக்கும் ஒருவரின் அடையாள அட்டை இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உலக...
உதய கம்மன்பிலவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
உதய கம்மன்பில தனது கலாநிதி பட்டப் படிப்பதற்காக சீனா செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
பயணத்தடை நீக்கம்
முன்னாள் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான 1000 கோடி ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு கொழும்பு...
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள்களின் விலையில் திருத்தம் செய்து அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை திருத்தம்
இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 371 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 456 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை...
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் உள்ள காணியை காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து வழங்குமாறு கோரி இசைமாளத்தாழ்வு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் நேற்று (31.01.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த 46 ஏக்கர் காணியானது வன வள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் குறித்த காணியை விடுவித்து...
வாகநேரியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(31) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மறைந்திருந்த யானை
இவர் குடா முனைக்கல் வாகநேரியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின தாயான அப்புசிங்கம் சாந்தினி என்ற 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவரை பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த யானை துரத்தி தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு...