ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டுள்ளார். அதிக ஹெரோயின் பாவனை இந்நிலையில் காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள்...
  நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மெதுவாக மீண்டு வந்துகொண்டு இருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய மருத்துவ சிகிச்சையின் புகைப்படங்களும், ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோகளையும் பதிவு செய்து வருகிறார். இப்படி சமூக வலைத்தளங்கள் மூலம் சமந்தாவின் தற்போது நிலைபற்றி ஓரளவு நமக்கு தெரியும். ஆனால், பலருக்கும் தெரியாத மறுபக்கமும் சமந்தாவின் வாழ்க்கையில் தற்போது இருக்கிறது. ஆம், நடிகை சமந்தா நோயால் பாதிக்கப்பட்ட பின் தற்போது வரை அவரால் அரைமணிநேரம்...
  எஸ்.ஜே. சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்த இவர், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், இவர் மீண்டும் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புகிறார்கள். இப்படியொரு...
  ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. மேலும் வேட்டையன், தலைவர் 171 ஆகிய படங்களை கைவைசம் வைத்துள்ளார். தலைவர் 171 முடிந்தபின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனது 172வது...
  திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று திடீரென தற்போது வைரலாகி வருகிறது. ரஜினி, மோகன்லால், கார்த்திக் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கையில் மது வைத்திருக்கும் இந்த புகைப்படத்தில், அவருடன் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால் இருக்கிறார். மேலும் நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கார்த்திக்கும் இவர்களுடன் இருக்கிறார். பார்ட்டில் ஒன்றில் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த...
  யுவன் சங்கர் ராஜா கடந்த 2015ஆம் ஆண்டு ஜஃப்ரூன் நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன், அதே மத்ததை சேர்ந்த ஜஃப்ரூன் நிசா என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். ஆம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரை காதலித்து மணமுடித்தார் யுவன். இரண்டு ஆண்டுகள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், கருத்து...
  விஜய்தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலா. இப்படியே நிறைய காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்த பாலாவிற்கு பெரிய ரீச் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். அடுத்தடுத்த சீசன்களில் தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை அசத்தினார். அந்நிகழ்ச்சி மூலும் பட வாய்ப்புகள் கிடைக்க ஒருபக்கம் நடிப்பு இன்னொரு சமூக அக்கறை கொண்ட நபராகவும் இருக்கிறார். தான் சம்பாதிக்கும் பணத்தின்...
  நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்களை லேடி சூப்பர்ஸ்டார் என தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறர்கள். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நயன்தாரா 75வது படமாக அன்னபூரணி அமைத்தாலும், வலுவாக திரைக்கதை இல்லாத காரணத்தினால் அப்படம் ரசிகர்களின் மனதை தொடவில்லை என விமர்சனங்கள் கூறப்பட்டது. நயன்தாரா அடுத்ததாக டெஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் தற்போது மண்ணாங்கட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார்...
  வட ஆப்பிரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011-ல் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்ற பின்பும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. இவ்வாறான நிலையில், நேற்று முன்தினம் (28-01-2024) இரவு ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் சிலர் கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐ.நா.வின் பாதுகாப்புப் படை...
  கடந்த 2023ல் அயல்நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள ராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. 2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அளவிற்கு...