மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
"இளவரசி கேட் மிடில்டன்னுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அவர் அடுத்த 10-இல் இருந்து 14 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகு வீட்டிற்கு...
இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் 4 பேருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட்டுள்ளதாக அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஐ.ஆா்.என்ஏ தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடுக்காகப் பணியாற்றிய 4 பேருக்கே குறித்த தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ஃபஹான் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொழிற்சாலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு குண்டு வைத்த குற்றத்துக்காக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்று அந்தத் தொலைக்காட்சி கூறியிருந்தது. தங்களது நாடுகளை...
அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலாம மீட்கப்பட்டுள்ள சம்பவம் ம்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த மாணவர் நீல் ஆச்சர்யா, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று முன்தினம் திடீரென்று மாயமானார்.
இதுகுறித்து நீல் ஆச்சாரியாவின் தாய் ,
எனது மகன் நீல் ஆச்சார்யா மாயமாகி உள்ளார். அவரை கடைசியாக பல்கலைக்கழகத்தில் காரில் இருந்து இறக்கி விட்ட உபெர் டிரைவர் பார்த்துள்ளார்.
எனது மகனை கண்டுபிடிக்க உதவ...
பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம் வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், தற்போது பணக்காரர் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை, பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
2023 ஆம் அண்டின் உலகின் பணக்காரர்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம்...
ஹொரணை பகுதியில் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலுள்ள சிறிய குளத்திலிருந்து இன்று (29.01.2024) இராணுவ வீரரின் சடலத்தை அங்குருவத்தோட்ட பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எத்திலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
உயிரிழந்த இராணுவ வீரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இராணுவ முகாமில் நடைபெற்ற உடற் பயிற்சியின் போது கலந்து கொள்ளவில்லை எனவும் தேடப்பட்ட...
ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் மற்றும் குடும்பஸ்தர் ஒருவரும் கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
மயிலிட்டி கடல் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும், தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார்.
அதன்போது, படகினுள் கடற்தண்ணீர் உட்புகுந்ததுடன் படகில் இருந்த பிள்ளைகள் பயத்தில் கத்தியுள்ளனர்.
மது போதையில் குடும்பஸ்தர்
அதனை கடலில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்ததுடன்,...
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டார பகுதியினை சேர்ந்த கடலில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளது.
குறித்த நபர் மாத்தளன் கடலில் நேற்று(28) மாலை குளிக்கச் சென்ற புது கடலில் காணாமல் போய் உள்ளார்.
இந்த நிலையில் இவரது உடல் இன்று (29) பிற்பகல் முல்லைதீவு சாலை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.
33 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கரை ஒதுங்கிய உடலத்தினை...
வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்று(29.01.2024) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட தகவல்
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று வருவதாக மடுக்கந்தை பகுதியிலுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு விசேட தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரப் பகுதி நோக்கி ஐஸ் போதைப் பொருளுடன் மோட்டர் சைக்கிளில்...
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை கூரிய ஆயுதங்களால் தாக்கிய தந்தையும் மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய தந்தையும் 24 வயதுடைய மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மான் இறைச்சிகள் இருப்பதாக மொரகொட பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் குறித்த வீட்டிற்கு சோதனைக்காக சென்ற அதிகாரிகளிடம் அவர்களது கடமைகளை நிறைவேற்ற விடாமல் அவர்களை தாக்கியுள்ளனர்.
காயமடைந்த...
கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29.01.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பல செயற்பாடுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு போன்றவற்றை மையப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இடங்கள் மற்றும் நேரம்
இந்நிலையில், போராட்டம் இடம்பெறவுள்ள இடங்கள் மற்றும் நேரம் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.