இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வில் கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர் கலந்து கொள்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது தாய்லாந்து பிரதமர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்துவதுடன் இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை அவதானிக்கவுள்ளார்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வர்த்தக அமைச்சருமான பூம்தாம் வெச்சயச்சாய் (Phumtham Wechayachai) மற்றும் இலங்கையின் வர்த்தகம்...
பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை காலணி பரிசுப்படிவங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, 2024. 02. 01 வரை முன்னர் குறிப்பிடப்பட்ட காலம் 2024. 02. 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம் புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்
Thinappuyal News -
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்பார்.
இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவிஉயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த பின்னர் கைவிட்டுச் சென்ற நிலையில் உயிரிழந்த 11 நாட்களே ஆன சிசுவின் பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருநாகல் பதில் நீதவான் சட்டத்தரணி ஜயபிரேம பி. தென்னகோன் குருநாகல் தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை ஒன்றே உயிரிழந்தது.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் குழந்தையின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பதில்...
தெதிகம ஜயலத் கந்த பிரதேசத்தில் காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் சென்றுள்ள நிலையில் தந்தை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (28) வேட்டையாடச் சென்ற வேளையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மகன் சுட்டதில் தந்தை தலையில் பலத்த காயம் அடைந்து தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டபிள்யூ.சம்பத் என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், அவரது...
எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மறைமுக வரி விதிப்பால் பொருட்களின் விலை உயராது என்றும், பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, 2025ஆம்...
Apple Mapsன் தவறினால் உணவக உரிமையாளர் ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் உள்ள Pum’s Kitchen என்ற உணவகத்தின் உரிமையாளர் Apple Maps-இல் ஏற்பட்ட பிழையால் மிகவும் பாதிக்கப்பட்டார்.
Apple Maps பம்ஸ் கிச்சனைக் காட்டி, Permanently closed (நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது) என்ற செய்தியுடன் இருந்தது.
திறந்திருந்த உணவகம் மூடப்பட்டதாக வரைபடத்தில் காட்டப்பட்டதால் உணவக உரிமையாளருக்கு 12000 Australian Dollar (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 25.2...
புதிய தோற்றத்தில் Royal Enfield Hunter 350.., அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரம் இதோ
Thinappuyal News -
ரெட்ரோ தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள Royal Enfield Hunter 350 பைக்கின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவலை பார்க்கலாம்.
Royal Enfield Hunter 350
பைக்குகள் விற்பனையில் Royal Enfield பைக்குகள் பிரபலமாக உள்ளன. இந்த நிறுவனம் சில காலத்திற்கு முன்பு Royal Enfield Hunter 350 பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது ரெட்ரோ தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமான இந்த பைக்கில் சக்திவாய்ந்த engine மற்றும் நவீன அம்சங்கள் உள்ளன. இந்த பைக்கானது...
பூமியை விட இரண்டு மடங்கு பெரிய புதிய கிரகத்தை நாசா கண்டுப்பிடித்துள்ளது. இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கிரகம்
சூரிய மண்டலத்தில் உள்ள வேறு கிரகங்களில் தண்ணீர் உள்ளதா? காற்று இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் அதிகமாக இருக்கிறதா என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் பூமியை போன்று இன்னொரு கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில்...










