கத்தி வைத்திருந்த நபர் ஒருவர் பலரை தாக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தங்காலை நகரின் மையப்பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் இருந்த நபர் மீது கத்தியை ஏந்திய நபர் தாக்கியதுடன், தாக்குதலை தடுக்க தலையிட்ட நபர்களையும் அவர் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. கத்திக்குத்து தாக்குதல் தாக்குதலின் காரணமாக ஒருவர் காயமடைந்து தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட நபர் தற்போது...
  சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இதனை வழங்கியுள்ளார். இதேவேளை, உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன்டாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். விளக்கமறியல் உத்தரவு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த...
  வாகன விபத்தில் மனைவி உயிரிழந்ததையடுத்து, துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார். கடந்த 20ஆம் திகதி, இங்கிரிய எலபட வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 20 வயதுடைய யுவதி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கணவனின் விபரீத முடிவு விபத்தில் அவரது கணவர் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீடு...
  போக்குவரத்து விதிகளை மதிக்காமையே அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக அடுத்த வாரம் முதல் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க முதல் கொழும்பு வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில்...
  கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விபத்து இடம்பெற்ற தினத்தன்று மதியம் தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதியான பிரபாத் எரங்க தனது வட்ஸ்அப் கணக்கில் ஒரு குறிப்பை பதிவிட்டிருந்தார். “நாளைய தினத்திற்குள், என பெயருக்கு கீழ் ஒரு அழகான புகைப்படமும் படத்திற்கு மேல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்...
  கிழக்கு மாகாணத்திற்கே தமிழ் அரசுக்கட்சியின் பொது செயலாளர் பதவி -அடித்துக்கூறும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன்
  ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தான் கோகுல். இவர் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய ரோலில் மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், சத்யராஜ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். சம்பளம் தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ்வான விமர்சனங்களே கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்காக ஆர் ஜே...
  மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தற்போது கீர்த்தி சுரேஷ் சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார். இவற்றில் ரகுதாத்தா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்...
  சன் தொலைக்காட்சியில் 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் கோபியின் 4 தங்கைகளில் ஒருவராக நடித்தவர் தான் ஸ்ருதி சண்முகப்பிரியா. அந்த தொடர் மூலம் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்க வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்கள் நடித்து வந்தார். கடந்த ஆண்டு இவருக்கு அரவிந்த் சேர் என்பவருடன் திருமணம் நடந்தது, ஆனால் அவரது கணவர் திடீரென...
  சின்னத்திரையில் தற்போது டாப் 5 சீரியல்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அது கண்டிப்பாக பாக்கியலட்சுமி சீரியலும் இடம்பெறும். நெட்டிசன்கள் சிலர் இந்த சீரியலை ட்ரோல் செய்தாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் பாக்கியலட்சுமி சீரியல் இடம்பிடித்துவிட்டது. குறிப்பாக கோபி கதாபாத்திரதிற்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இடையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சதீஸ் வெளியேறுவதாகவும் தகவல் வெளிவந்தது. ஆனால், அவர் வெளியேறினால் கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள்...