13 நாட்களேயான பெண்குழந்தை பால்புரைக்கேறியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் பால் கடந்த திங்கட்கிழமை (22) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குழந்தைக்கு மாலை வேளை, தாயார் பால் கொடுத்த போது பால் புரைக்கேறியநிலையில் உயிரிழந்துள்ளது.
தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில்
இதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில்,அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், குழந்தையின் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் குழந்தை பால்...
செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டிக்கொடுத்த சிசிரிவி
இந்த குழுவில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் அவரது உறவினர் ஒருவர் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செட்டித்தெரு தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவரின் தங்கம் மற்றும்...
இன்று புதன்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு செல்லும் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்தில் யாழ் பாசையூரைசேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கத்தரின் என்ற மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் பெண் பலி
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று...
வவுனியாவில் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்ட 12 வழக்குகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , நீதிமன்ற பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டது
சுகாதார நிலமைகளை...
MI எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
போராடிய ரசல்
இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் நேற்றையப் போட்டியில், பூரன் தலைமையிலான MI எமிரேட்ஸ் அணி அபுதாபி நைட் ரைடர்ஸை எதிர்கொண்டது.
நாணய சுழற்சியில் வென்ற MI அணி முதலில் பந்துவீசியது. தொடக்க வீரர் அலிஷான் ஷராஃபுவை 10 ஓட்டங்களில் அகேல் ஹொசைன் வெளியேற்றினார்.
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் டிரென்ட் போல்ட்டின் வேகத்தில் அடுத்தடுத்து பெவிலியன்...
IND Vs ENG Test தொடரில் விராட் கோலி இல்லாதது நல்ல விடயம் தான்: ராகுல் ட்ராவிட் சொன்னது என்ன?
Thinappuyal News -
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி போன்ற தரமான வீரரை இழந்தது பின்னடைவு தான் என்று ராகுல் ட்ராவிட் கூறியுள்ளார்.
IND Vs ENG Test தொடர்
இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 25 -ம் திகதி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த தொடரானது மார்ச் 11 -ம்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இருந்து மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன. கேப்டன் மில்லர், அயலான், மிஷன் ஆகிய மூன்று திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
மிஷன்
இதில் அருண் விஜய்யின் மிஷன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக சிறப்பான வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 19 கோடிக்கும்...
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் தற்போது சிவகார்த்திகேயனின் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தெலுங்கில் நாகசைதன்யா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்த வருகிறார். மலையாளத்தில் அறிமுகமான சாய் பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
தங்கை திருமணம்
சாய் பல்லவியின் தங்கை பூஜாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், சாய்...
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி இறுதி வரை படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது. மே 1 அஜித் பிறந்தநாள் அன்று விடாமுயற்சி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக...
சன் தொலைக்காட்சியில் டாப் 5 இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில் மாரிமுத்து மறைவுக்கு பின் சற்று TRPல் தட்டுத்தடுமாறியது.
மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில்...