தமிழ் திரையுலகில் வில்லன் என்று நாம் பட்டியல் எடுத்தால், அதில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக ஆனந்த்ராஜ் இருப்பார். ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸ் மத்தியில் வில்லனாக மிரட்டிய ஆனந்த்ராஜ், இன்று 2K கிட்ஸ் மத்தியில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார். நானும் ரவுடி தான், மரகத நாணயம், தில்லுக்கு துட்டு, ஜாக்பாட், கான்ஜுரிங் கண்ணப்பன், ஆகிய படங்களில் நகைச்சுவையில்...
  திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் சினேகா தற்போது தளபதி விஜய்க்குஜோடியாக Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். விமர்சிக்கும் நெட்டிசன்கள் இதில் தந்தை விஜய்க்கு தான் சினேகா ஜோடியாக நடிக்கிறாராம். திருமணத்திற்கு பின்பும் தனக்கு வரும் பல கதைக்களத்தில் சிலர் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகாவின் மகள் நடிகை சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கரம்பிடித்தார்....
  நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து இவர் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாம். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வில்லன்? இந்நிலையில் AK 63 குறித்து புதிய தகவல் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க எஸ். ஜே...
  தமிழ், இந்தி என பல மொழிகளில் பாடி அசத்திவரும் இளம் பின்னணி பாடகிகளில் ஒருவர் தான் ஜோனிடா காந்தி. இவர், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த "மெண்டல் மனதில் " என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து ஜோனிடா காந்தி பல பாடல்கள் பாடி இருந்தாலும், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். வீடியோ சமீபகாலத்தில் ஜோனிடா காந்தி,...
  தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மீது ஆர்வம் கொண்டுள்ளார். இதற்குமுன் குறும் படங்களை இயக்கி வந்த சஞ்சய், தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது. சஞ்சய் அறிமுக படம் ஆனால், இதுவரை இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் யார்? மற்ற நடிகர்கள் யார்? என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. ஆனால், இதுவரை வெளிவந்த தகவல்களில் கவின்...
  இ.போ. சபைக்கு சொந்தமான பேருந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேருந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (23-01-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் தனியார் பேருந்து தரிந்து நின்றுள்ளது. இதன்போது, கொழும்பில் இருந்து யாழ் நோக்கி...
  உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து இன்றைய தினம் ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கீவ் நகரில் ஒருவரும், கார்கீவ் நகரில் 5 பேரும் பலியானதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக கார்கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. ரஷ்யா உக்ரைனின் உள்ள...
  ரொறன்ரோ நகரில் இன்று கடுமையான பனி;ப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும், நீண்ட நேரத்திற்கு நீடிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இன்று இரவு பனிப்பொழிவு கூடுதலாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக பியர்சன் விமான நிலையத்தில், விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
  ஆஸ்திரேலியா அரசு கடந்த 2012-ம் ஆண்டு கோல்டன் விசா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் நோக்கம், அதிக சொத்து மதிப்புமிக்க வெளிநாட்டு தொழில் அதிபர்கள் நிரந்தரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதற்கு வழிவகுப்பதாகும். இதன் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும் என ஆஸ்திரேலியா நினைத்தது. ஆனால், ஆஸ்திரேலியா நினைத்தது. ஆனால், ஆஸ்திரேலியா நினைத்தபடி இந்த கோல்டன் விசா திட்டம் ஆஸ்திரேலியா நாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும்...
  பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மேடியஸ் ஃபேசியோ (Mateus Facio-21). மருத்துவம் பயின்றுவரும் இவர், புத்தாண்டு தினத்தன்று, தன் நண்பர்களுடன் கடற்கரையில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். அப்போது, தலையில் யாரோ சிறு கல்லால் அடித்ததுபோல உணர்ந்திருக்கிறார். சிறிதளவு ரத்தமும் வந்திருக்கிறது. யாரோ விளையாடியிருக்கிறார்கள் என நினைத்த மேடியஸ் ஃபேசியோ, தன் நண்பரின் உதவியுடன் ரத்தம் வந்த இடத்தில் சில ஐஸ் கட்டிகளை மட்டும் வைத்துவிட்டு, புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குச் சென்றிருக்கிறார். நான்கு நாள்களுக்குப் பிறகு,...