சுன்னாகம் பகுதியில் மதுபோதையில் நடு வீதியில் விழுந்து கிடந்த தாயும், மகளும் மீட்கப்பட்டுள்ள சம்பம் குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு எதிராக இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பிலான காணொளியும் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உதவ சென்ற இளைஞர்கள் அதிர்ச்சி வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 53 வயது தாயும், 29 வயது...
  தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (22.1.2024) வரணி - இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாவளை - இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி இளைஞர் தனது வீட்டில் நேற்று (22) மின் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞருடைய...
  மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொலை தங்காலையில் நேற்றையதினம் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
  வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டுரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். அதிபர் மற்றும் தூதுக்குழுவினர் டுபாய் எமிரேட்ஸ் விமான சேவையின் EK650 விமானத்தில் இன்று(23) காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். உலகப் பொருளாதார மன்றத்தின் 54வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமாக ஜனவரி 13ஆம் திகதி சுவிட்சர்லாந்திற்குச் சென்றார். உத்தியோகபூர்வ விஜயம் அதன் பின்னர் ஜனவரி 18ஆம் திகதி உகாண்டாவுக்குப் புறப்பட்டு, உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது...
  வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபை தீர்மானித்துள்ளது. மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் நேற்று (22) இடம் பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வட்டி விகித மாற்றம் இதற்கமைய, 9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் நிலையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
  சிவகார்த்திகேயன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. விஜய் டிவியில் இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் கலக்கப்பேவது யாரு, ஜோடி நம்பர் 1 என அடுத்தடுத்து பணியாற்றி வந்தார். அப்படியே வெள்ளத்திரை வந்து கலக்கி வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் தன்னுடன் பணியாற்றிய யாரையும் மறக்காமல் அவர்களுக்கு துணையாக இருந்து வருகிறார். தனது படங்களில் எப்போதுமே விஜய் டிவி பிரபலங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து விடுகிறார். எல்லோருக்கும்...
  சித்திக் இயக்கத்தில் விஜய், அசின் ஜோடியாக நடிக்க கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காவலன். இந்த படம் மலையாளத்தில் வெளியான Bodyguard என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான இப்படம் மொத்தமாக ரூ. 102 கோடி வரை வசூலித்துள்ளது. இப்படத்தில் விஜய் தனது வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நடிகையின் லேட்டஸ்ட் இந்த படத்தில் அசினுக்கு நெருங்கிய தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்...
  சன் டிவியின் பாண்டவர் இல்லம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருப்பவர் பாப்ரி கோஷ். அவர் தற்போது சன் டிவியின் ரஞ்சிதமே ஷோவில் கலந்துகொண்டு வருகிறார். பொதுவாக சினிமா துறையில் நடிகைகளிடம் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கேட்கும் விஷயம் அதிகம் இருக்கிறது. பல நடிகைகள் அதை பற்றி வெளிப்படையாகவும் புகார் கூறி இருக்கின்றனர். தற்போது அது பற்றி பாப்ரி கோஷ் பேசி இருக்கிறார். நான் இப்படி செய்வேன் என்னிடம் யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் நான்...
  விஜய் தற்போது Greatest Of All Time எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், மார்ச் மாதம் இறுதி வரை படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது. Greatest Of All Time படத்திற்கு பின் விஜய் நடிக்கப்போகும் படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை...
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று மிஷன் சாப்டர் 1. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படமும் இதுவே ஆகும். அருண் விஜய் - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகி வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், கண்டிப்பாக மிஷன் படத்தின் சாப்டர் 2 வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஆக்ஷன் காட்சிகள் என்று தான்...