திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ள நிலையில், அடுத்ததாக Greatest Of All Time படத்தின் முதல் பாடல் வெளிவரவிருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றனர். இது விஜய் பாடிய பாடலாக இருக்கலாம் என...
  விஜய் தொலைக்காட்சியில் வெற்றி வசந்த்-கோமதி ப்ரியா என்ற புதிய ஜோடி இணைய வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் சிறகடிக்க ஆசை. முத்து-மீனா என்ற இரு கதாபாத்திரத்தை வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடர் தான் இப்போது விஜய்யின் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் உள்ளது. பொங்கல் கொண்டாடுவதற்காக தற்போது அண்ணாமலை குடும்பம் சொந்த ஊர் சென்றுள்ளனர், அங்கு ரோஹினியின் மாமா வர எபிசோட் விறுவிறுப்பாகியுள்ளது. ரோஹினியின் உண்மை முகம் குடும்பத்திற்கு தெரியுமா, இல்லை மாமாவை...
  திரையுலகில் நகைச்சுவை என்றால் அனைவருக்கும் உடனடியாக ஞாபகம் வரும் பெயர் கவுண்டமணி. இவருடைய நகைச்சுவையை எப்போது பார்த்தாலும் மனசுவிட்டு சிரிப்போம். அதுவும், கவுண்டமணி - செந்தில் இணைந்து செய்யும் நகைச்சுவை என்றால் சொல்லவே தேவையில்லை. பிரபல நடிகரின் சிறு வயது புகைப்படம் திரையுலகில் பிரபலமான இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது மூத்த நடிகரின் மகனும், நடிகருமான ஒருவரின் சிறு வயது புகைப்படம்...
  உடல் மொழி நகைச்சுவையில் அமர்க்களம் பண்ணும் நடிகர்களில் ஒருவர் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவருடைய மீம் நம்மை தினம்தோறும் சிரிக்க வைத்து கொண்டே இருந்தது. இதன்பின் அனைத்து பிரச்சனைகளும் ஒருவழியாக முடிவுக்கு வர, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வடிவேலுவுக்கு கைகொடுக்கவில்லை. இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில்...
  தென்மேற்கு சீனாவின் உள்ள லியாங்ஷூய்குன் கிராமத்தில் இன்று (22-01-2024) ஏற்பட்ட நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். கடந்த சில நாட்களாக இந்த நகரில்...
  உடற்பயிற்சியின் மூலம் பிரபலமடைந்த இராணுவ வீராங்கனை மகள் பிறந்தநாளை கொண்டாடிய சில நாட்களில் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த வீராங்கனை மிச்சேல் யங்க் (வயது 34). இவர், தான் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு பிரபலமடைந்தார். இவருக்கு 12 வயதான கிரேசி என்ற மகள் உள்ளார். கிரேசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தனது மகள் கிரேசி...
  அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர். மெடலின், கார்டகேனா உள்ளிட்ட அழகான நகரங்களையும், இயற்கை எழில் மிகுந்த டேரோனா, சியரா நிவேடா பிரதேசங்களையும் சுற்றி பார்க்க அமெரிக்க மக்கள் அங்கு பல ஆண்டுகளாக சுற்றுலா செல்கின்றனர். கடந்த 2022 செப்டம்பர் மாதம், பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் அழகான நாடுகளின் பட்டியலில் கொலம்பியாவை முன்னணியில் வைத்தது. எனினும், கடந்த சில மாதங்களாக கொலம்பியாவிற்கு செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய...
  ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிற நிலையில் 4-வது மாதமாக தொடரும் இந்த தாக்குதலில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இன்னும் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவிக்காத நிலையில் போர் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எங்களது இலக்கை எட்டும் வரை போர் பல மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. 25105 பேர் உயிரிழந்த நிலையில்...
  பிரித்தானியா முழுவதும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் லண்டனில் பலத்த காற்று மற்றும் மழையுடன் இஷா புயல் தாக்கியுள்ளது. இதற்கமைய, லண்டனில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தொடருந்து மற்றும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடருந்து சேவைகள் இரத்து இதன் காரணமாக தொடருந்து சேவைகள் தாமதமாகலாம் என்றும், பல நிறுவனங்கள் சேவையை இரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, பர்மிங்காம் மற்றும் லண்டன்...
  கனடாவின், வின்னிபெக்கில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். சென் பொலிபஸ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருந்த நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐந்து மணித்தியாலங்கள் குறித்த நோயாளி சிகிச்சைக்காக காத்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.மரணத்திற்கான காரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நபரின் மரணம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக காத்திருந்து மரணிக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.