தமிழரசு கட்சி தலைவராக திருமலையில்187 வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடினார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தான் அனுப்பப்பட்டதன் இறுதி இலக்கை இன்று சுமந்திரன் அடைவாரா ? பேரினவாதிகளின் ஆசியுடன் கூட்டமைப்பிற்குள் சுமந்திரன் அனுப்பிவைக்கப்பட்டதன் இலக்குகள் 1.தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுத்துச் செல்லல். 2. தமிழ் மக்கள் நேசித்த விடுதலைப் போராட்டத்தையும் விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்துதல் 3. தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்தல் 4. தமிழரசு கட்சியை...
  ஜேர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் வியாழன் மாலை கடற்கரையில் தனியாக சென்று கொண்டிருந்த போது வன்புணர்வு முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். அடையாளம் தெரியாத ஒரு நபர் திடீரென அவர் மீது பாய்ந்ததில் அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதுடன் அதிர்ச்சியான நிலைக்கு சென்றுள்ளார். உள்ளூர் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், சம்பவம் நடந்தபோது அமைதியான கடற்கரை அமைப்பை அனுபவித்துக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக தாக்குதல் அம்பலாங்கொடை காவல்துறையிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, தாக்குதல் நடத்திய நபர் எதிர்பாராதவிதமாக தன்னை...
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் 2 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்ற உத்தேசித்துள்ளனர். இச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டபோது, இச் சட்டங்களில் 50% க்கும் மேலான பகுதிகள் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது பொதுமக்களின் கருத்துச்சுதந்திரம், பேச்சுரிமை, கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், அரசியல் செய்யும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அப்பட்டமாக...
  உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு புதிய சவால்களை கொண்டு வருகிறது. சமீபத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத் துறையில் ஒரு புரட்சியை உருவாக்கிவருகிறது. மனிதர்கள் பல நாட்கள் செய்யும் வேலையை AI மூலம் நொடிகளில் செய்துவிட முடியும். எனவே AI தொடர்ந்து வளர்ச்சியடைந்தால், வேலையிழப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வின்படி, ஏறக்குறைய 40 சதவீத உலகளாவிய வேலைகள் AI தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும். இதில், குறைந்த...
  இந்திய சுற்றுலாப் பயணிகள் விரைவில் Google Pay மூலம் உலகம் முழுவதும் UPI மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்காக, Google India Digital Services மற்றும் NPCI International Payments Limited (NIPL) ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் UPI-ன் உலகளாவிய இருப்பை பலப்படுத்தும். வெளிநாட்டு வணிகர்கள், டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கு வெளிநாட்டு நாணயம், கடன் மற்றும் வெளிநாட்டு நாணய அட்டைகளை மட்டுமே...
  சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் கார் Spectreஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Rolls Royce Spectre கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் இல்லத்தில் வெளியிடப்பட்டது, மேலும் இந்த கார் உலகம் முழுவதிலுமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றது. ஸ்பெக்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 530கிமீ ஓடும்.இதில் 102kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி பேக்கில்...
  பயனர்களின் இரவு நேர தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என உலகின் முன்னணி சமூக ஊடக வலைதளங்களை அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது. மெட்டா நிறுவனம் தன்னுடைய பயனர்களை தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் வைத்து இருக்கும் விதமாக புதிய அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் உலக அளவில் மில்லியன் கணக்கான இளைஞர்களை...
  ரியல்மி (realme) நிறுவனம், அதன் முதல் Note சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலான Realme Note 50 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. Realme Note 50 Realme Note 50 ஸ்மார்ட் போனை ரியல்மி குறைந்த விலையில் வழங்க முடிவு செய்ததால் இதனை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் ஜனவரி 23 -ம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த Realme Note 50 ஸ்மார்ட்போன் ஆனது 6.74" inch...
  பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கான் வந்த போது WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்கப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. நியூசிலாந்து Vs பாகிஸ்தான் பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நேற்று (ஜன.17) நடைபெற்ற போட்டியிலும் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7...
  இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ரோஹித் படைத்த சாதனை பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 121 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம், சர்வதேச இந்தியா கிரிக்கெட் டி20 போட்டியில் ரோஹித் சர்மா டி20களில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை...