அஜித்தின் தற்போதைய திரைப்படம் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கும் போதே, அடுத்தடுத்த படங்களில் தகவல்கள் தொடர்ந்து வெளிவருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு நிறைவு பெரும் என கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை அல்லது அதற்கு முன்பே விடாமுயற்சி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே 63 - 64 மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே...
  திரையுலகில் பிரபலமானவர்களில் ஒருவர் வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா தம்பதிக்கு பிறந்தவர் என்பதை அனைவரும் அறிவோம். தனது தாய், தந்தையை போலவே சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் விஜய்யின் சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வந்தபிறகும் சண்டை தொடர்கிறது இதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும்...
  நடிகை ராஷ்மிகா இந்தியளவில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராஷ்மிகாவிற்கு திருமணம் என தகவல் வெளிவந்தது. தன்னுடைய நீண்ட நாள் காதலரான நடிகர் விஜய் தேவரகொண்டாவை தான் நடிகை ராஷ்மிகா கரம்பிடிக்க போகிறார் என்றும், அடுத்த மாதம் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நிகழவிருக்கிறது என்றும் பேசப்பட்டு வந்தது. மனம் திறந்த நடிகர் ஆனால், தற்போது இந்த விஷயம் குறித்து நடிகர் விஜய்...
  சின்னத்திரையில் ராஜா ராணி 2 சீரியல் மூலம் அறிமுகமான அர்ச்சனா, பிக் பாஸ் 7 டைட்டில் வென்றார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். மக்களிடம் இருந்து 16 லட்சம் வாக்குகளை பெற்று பிக் பாஸ் வரலாற்றில் சாதனை படைத்தார். மேலும் வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து, டைட்டில் வென்ற முதல் போட்டியாளராகவும் பார்க்கப்படுகிறார் அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை தனது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடிய அர்ச்சனா,...
  வடகொரியா இன்று நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்ததாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக வட கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய பயிற்சிகள் வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான ஹேயில்-5-23-ன் முக்கியமான சோதனை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் வட...
  உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இந்த போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இவ்வாறான நிலையில், இன்றைய தினம் (19-01-2024) மேற்கு ரஷ்யாவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கை குறிவைத்து உக்ரைன் படை டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு பற்றி எரிந்துள்ளது. உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளின்ட்சி நகரில் இந்த எண்ணெய்...
  விமானம் ஒன்று நடுவானில் தீ பிடித்து எரிந்தபடி பறந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அமெரிக்காவின் அட்லாஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீ பிடித்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10:46 மணியளவில் அட்லஸ் ஏர் விமானம் 95 புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வானத்தில் விமானம் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.இதனைத்...
  ஊழல் வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சரும், தமிழருமான ஈஸ்வரன், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஈஸ்வரன், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். 1997-ல் முதல்முறையாக எம்.பியாக தேர்வான பிறகு, 2006 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சேரும் வாய்ப்பினை பெற்றார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார். 2021 ஆம் ஆண்டு அமைச்சரவையில் இவருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது. மேலும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகப் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்நிலையில்,...
  உலகிலேயே குழந்தைகள் இருப்பதற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா பகுதி என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. காசா பகுதிக்கு யுனிசெஃப் துணை நிர்வாக இயக்குனர் டெட் சாய்பான் 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது, இதுவரை தான் கண்டிராத சில பயங்கரமான நிலைமைகளை அனுபவித்த குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை” சந்தித்ததாக டெட் சாய்பான் தெரிவித்திருந்தார். மேலும், குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் நாளாந்தம் கொல்லப்படுவதையும் காயப்படுத்துவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒரு மனிதாபிமான போர்நிறுத்தத்திற்காக...
  கனடாவில் புலம்பெயர்தல் மைய பேசுபொருளாக ஆகியுள்ள நிலையில், அரசியல்வாதிகள் புலம்பெயர்தலை எதிர்ப்பதை செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஆண்டுக்கு இத்தனை புலம்பெயர்வோரை கனடா வரவேற்கிறது என ஒரு பக்கம் கனடா அரசு பெருமை பீற்றிக்கொள்ள, மறுபக்கம், வீடுகள் பற்றாக்குறைக்கு புலம்பெயர்தல்தான் காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்ட, புலம்பெயர்வோரை வரவேற்கும் நீங்கள், அதற்கேற்ப வீடுகளைக் கட்டவேண்டாமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப, கனடா அரசியலே புலம்பெயர்தலை மையமாக வைத்தே...