இனந்தெரியாத பெண் ஒருவர் இலை கஞ்சியில் மயக்கமடையும் மருந்தை கலந்து கொடுத்து நகைகயை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சி குடித்தவுடன் தாங்கள் மயங்கிவிட்டதாகவும் எழுந்து பார்க்கும் போது தமது நகைகளை காணவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்ப்பதற்காக வந்த பெண், நோயாளிகளை பார்க்க அனுமதிக்கும் நேரம் வரும் வரை அருகில் இருந்த...
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு தற்போதைய அதிபரே பொருத்தமானவர் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்துயுள்ளார்.
மினுவாங்கொடை மற்றும் கம்பஹா உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் நேற்று (15) உடுகம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மொட்டுக் கட்சியின் வேட்பாளர்
மேலும் உரையாற்றிய...
மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
இவ் வருட உயர் தரப் பரீட்சையின் விவசாய பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டமை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், தற்போதுள்ள போட்டிகளின் அடிப்படையில் சில...
மன்னார் பிரதான பாலம் ஊடக மன்னார் நகர பகுதிக்குள் கூட்டமாக வருகை தரும் எருமை மாடுகள் ஜிம்றோன் நகர், எழுத்தூர், எமில் நகர், சாந்திபுரம் உட்பட பல்வேறு கிராமங்களுக்குள் சென்று மக்களின் வீடுகளின் சுற்று வேலிகளை சேதப்படுத்தி வீட்டில் உள்ள தென்னை மரம் உள்ளடங்களாக பலன் தரும் தரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.
மக்கள் விசனம்
குறிப்பாக வீதியால் செல்லும் மக்களையும் அவை தாக்குவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த சம்பவம் தொடர்பாக...
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தியாளர்கள் குழுவில் இருந்த ஜீ.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா போன்றோர் அண்மைக்காலமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே தமது அதிருப்தியை ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ளனர்.
அரசியல் ஆலோசனை
அரசியல் செயற்பாடுகளின் போது பீரிஸ் மற்றும் பொருளாதார விவகாரங்களில் நாலக கொடஹேவா போன்றோரின் அரசியல் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை அளித்து...
தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் விஜயபாஸ ராஜபக்ச இன்று(15) யாழ் ஆரியகுளம் நாக விகாரையில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க மிகவும் இக்கட்டான காலத்தில் நாட்டினை பொறுப்பெடுத்து நாட்டினை முன்னோக்கி...
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வரலாற்றில் அதிகூடிய விலையாக காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த விவசாயி தெரிவிக்கையில்,
இன்று (16) மொத்த விலையில் கேரட் கிலோ 1,700 ரூபாயும், முட்டைகோஸ் கிலோ 650 -...
அவலோகிதேஸ்வரா என்ற பெயரில் தோன்றி பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரசங்கம் செய்த வேளையில் கைது செய்யப்பட்ட மஹிந்த கொடிதுவக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் பன்னிப்பிட்டியவில் வைத்து சந்தேகநபர் நேற்று (15) கைது செய்யப்பட்டிருந்தார்.
மகிந்த கொடிதுவாக்கு என்ற நபர், கடந்த 1ஆம் திகதி...
Oppo நிறுவனம் இந்திய சந்தையில் அதன் Reno 11 series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் Oppo Reno 11 மற்றும் Oppo Reno 11 Pro ஆகிய இரண்டு மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Reno 11 மொபைலில் 32 மெகாபிக்சல் Selfie Camera, 50MP பின்புற Camera, 256 GB வரை Storage, 5000 MAH Battery, 67 watt fast charging போன்ற பல அம்சங்கள் உள்ளன. இந்த மொபைலின்...
இனி 5 ஆண்டுகள் தான் ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும்! அரசின் கட்டாய விதி? விபரம் உள்ளே
Thinappuyal News -
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான புதிய விதியை இந்திய அரசாங்கம் அமுல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய விதி
இந்திய அரசாங்கம் பயனர்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என புதிய விதியை கொண்டுவர உள்ளதாம்.
இதன்படி நீங்கள் Iphone உட்பட எந்த Brand-யின் ஸ்மார்போனை வாங்கினாலும், அதை கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு பின் மாற்ற வேண்டும் என இந்த புதிய விதி பரிந்துரைக்கிறது.
ஏற்கனவே பயன்படுத்திய ஸ்மார்ட்போன் சாதனத்தை கட்டாயம் Exchange செய்தோ...