ஷாஜகான் இயக்கத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம் புன்னகை தேசம். தருண் குமார், குனல் சிங், ஹர்ஷவர்தன், சினேகா, ப்ரீத்தா விஜயகுமார், தாமு என பலர் நடிக்க இப்படம் வெளியாகி இருந்தது. தங்களது பெற்றோர்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு அளிக்காததால் கனவை நோக்கி பயணிக்க சென்னை வருகிறார்கள் 3 நண்பர்கள். அவர்கள் வாழ்க்கையில் சாதிக்க 4வது ஒரு நண்பர்கள் உதவுகிறார். அவரால் கனவை நோக்கி பயணிக்க சென்னை...
  சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். பள்ளி பருவத்தில் இருந்தே சின்னத்திரையில் பணியாற்றி வரும் டிடியின் வாழ்க்கையில் மிகப்பெரிய உறுதுணையாக இருந்த நபர் என்றால் அது அவருடைய தந்தை தானாம். டிடியின் குழந்தை பருவத்தில் அவருடைய தந்தை ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்காக பள்ளிக்கு வரும்போது டிடி-யை அழைத்துக்கொண்டு போய், அவருடைய ஸ்கூல் ஃபீஸ் செல்லானை நிரப்ப வைத்து, டிடி கையிலேயே பணத்தை கொடுத்து...
  தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து தனது கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என உறுதியாக கூறப்பட்டு வருகிறது. அதே போல், சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கோட் சூட்டில் சஞ்சய் நடிகர் விஜய்யின்...
  ஈராக்கில் பிரபல Tik Tok பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உந்துருளிக்கு வருகை தந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஈராக் பாதுகாப்பு படையினர் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளன. கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டிக் டாக் மூலம் வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த...
  நமது அண்டை நாடான மாலத்தீவின் புதிய அதிபரான சீனாவுக்கு ஆதரவாக கருதப்படும் முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக் கப்பலை மாலத்தீவு கடற்பரப்பில் நிறுத்த அனுமதித்தது. சுமார் 6 நாட்கள் முகாமிட்டிருந்த கப்பல் திரும்பியது. இந்நிலையில் 4,500 டன் எடை கொண்ட Xiang-Yang-Hong-3 என்ற சீன உளவு கப்பல் மாலத்தீவு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலத்தீவின்...
  பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக ஷகிருல்லா மர்வாடை கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீதிபதி ஷகிருல்லா மர்வட் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆயுதங்களுடன் வந்த கும்பல் காரை வழிமறித்து நீதிபதியை கடத்தி சென்றது. ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டம் பக்வால் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.நீதிபதி கார்...
  அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தெற்கு டகோட்டா மாகாண பெண் கவர்னர் கிறிஸ்டி நோம் போட்டியிட முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் கிறிஸ்டி நோம், தனது வளர்ப்பு நாய், ஆட்டை கொன்றதாக அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பப் பண்ணையில் கிரிக்கெட் என்று பெயரிடப்பட்ட 14...
  ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து வரும் நிலையில் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு மிகவும் தேவையான இராணுவம் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதேவேளை, அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் உக்ரைன் பயணமாகியுள்ளார். உக்ரைனின் லிவிவ் நகருக்குச் சென்ற அவர், உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய Richard Marles, குறுகிய தூர...
  கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஹமர்ஹெட் புழு அல்லது ப்ரோட்ஹெட் ப்லானெரியன் என்ற புழு வகை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகை புழு சுமார் மூன்று அடிகள் வரையில் வளரும் எனவும், இது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் ஹமில்டன் மற்றும் நியூமார்கட் பகுதிகளில் இந்த புழு வகை அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை புழுக்கள் பொதுவாக தென்கிழக்காசிய நாடுகளில் காணப்படுபவை என...
  கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மான் வேட்டையாடிய சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றாரியோவின் மற்றும் தெமாகாமி ஆகிய பகுதிகளில் வேட்டையாடியவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இந்த நபர்கள் வேட்டையாடியுள்ளனர். அனுமதியின்றி குறித்த வேட்டையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. நோர்த் பேயைச் சேர்ந்த கோர்ட் மெக்மில்லன் என்ற நபருக்கு நீதிமன்றம் 6000 டொலர்கள் விதிக்கப்பட்டுள்ளது. நோர்த் பேயைச் சேர்ந்த ஸாச்சாரி மெக்மில்லனுக்கு சட்டவிரோதமான அடிப்படையில் மான் இறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக 2000 டொலர் அபராதம்...