பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் அடையாளத்தை தேடி கொடுக்கும். சிலர் அடையாளத்துடனே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பார்கள். அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் அடையாளத்தை பெற்றவர் மாயா. விக்ரம், லியோ போன்ற சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்ற மாயா அதன்பின் மோசமான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து பெற துவங்கிவிட்டார். ஆனாலும் கூட தற்போது பிக்...
  சீரியல்கள் இப்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களை தாண்டி வேலைக்கு செல்பவர்களும் பயண நேரத்தில் சீரியல்களை தான் அதிகம் பார்க்கிறார்கள். நாமும் வெளியே பயணம் செய்யும்போது சீரியல்கள் பார்ப்பவர்களை பார்க்கலாம். இப்படி அனைவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் சீரியல்களை வெற்றிகரமாக பல ஆண்டுகளாக ஒளிபரப்பி வருகிறது சன் டிவி. தற்போது சன் சீரியல்களின் நாயகன் தொடரை விட்டு வெளியேறிய தகவல் தான் கடந்த...
  ஜனவரி 12, தமிழ் சினிமாவில் சூப்பரான படங்கள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் அயலான் இன்னொரு படம் தனுஷின் கேப்டன் மில்லர். இரண்டு படங்களும் இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சிவகார்த்திகேயன் முதல் ஷோவை ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார். அதேபோல் தனுஷின் மகன்கள் பிரபல திரையரங்கிற்கு வந்து கேப்டன் மில்லர் படத்தை பார்த்துள்ளனர்.
பாறுக் ஷிஹான் மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால்   பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு   மாணவர்களும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வெள்ள அபாயத்தால் பாதிக்கப்படும் என சந்தேகிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்த...
  தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் இன்று பிரமாண்டமாக வெளியானது. 1930 -40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளும் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த...
  தமிழ் சினிமாவிற்கு மக்களிடம் பெரிய ரீச் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய இடம் உள்ளது. அன்றாடம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பொழுதுபோக்காக சீரியல்கள் தான் உள்ளன. அதனை தெரிந்தகொண்ட முன்னணி தொலைக்காட்சிகளும் நல்ல கதையுள்ள விறுவிறுப்பாக செல்லும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமானவர் தான் சரவண விக்ரம், அந்த தொடர் அவருக்கு பிரபலத்தை கொடுக்க பிக்பாஸ் சென்றார். சரவண...
பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்காக பொறியியல் பிரிவு வேலைத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த பல தினங்களாக தொடர்ச்சியாக பெய்த கனத்த மழை காரணமாக, சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டதால் கல்முனை மாநகர பிரதேசங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் மழை ஓய்ந்திருக்கின்ற போதிலும் குளங்களின் நீர்...
  விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெற்றிகரமாக ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் சிறகடிக்க ஆசை. முத்து மற்றும் மீனா என்ற இரு கதாபாத்திரங்களை முக்கியமாக வைத்து தொடர் நகர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது கதையில் மனோஜ் சில மாதங்களாக வேலை இல்லாமல் பொய் சொல்லி வந்த விஷயம் வீட்டில் அனைவருக்கும் தெரியவர ரோஹினி காணாமல் போகிறார். பின் அவர் வீட்டிற்கு வந்து இதுபோல் முத்து மனோஜை அசிங்கப்படுத்திக் கொண்டே இருந்தால் இந்த வீட்டில் நாங்கள்...
  ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நாட்டில் காய்ச்சல், கொரோனா மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், வியாழக்கிழமை (11) முதல் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்களில் முகக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக நிறுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அரசாங்க முடிவுகள், சில பிராந்திய நிர்வாகங்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது. இந் நிலையில் ஸ்பெயின் நாட்டின் வெலெனிக்கா, கடலொனியா, முர்சியா ஆகிய மாகாணங்களில்...
  ஆப்கானை 6.3 இல் பூகம்பம் தாக்கியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன . இந்நிலையில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அச்சமடைந்து கட்டிடங்களில் இருந்து வெளியே வந்து வீதிகளில் பதற்றத்துடன் காணப்பட்டனர். பூகம்பம் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை இதேவேளை இந்தபூகம்பம் பாக்கிஸ்தான் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.