தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
கொழும்பில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் நேற்று(11.01.2024) மாதிவெலவிலுள்ள சிறீதரன்...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 12 இல் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள்
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மருந்துப்பொருட்களின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது மருந்துப்பொருட்களின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சந்திக்க சான்கந்த தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மிகவும் அத்தியாவசியமான மருந்து வகைகளை மட்டுமே கொள்வனவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு கொள்வனவு செய்யும் மருந்து வகைகள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு போதுமான அளவில் மட்டும் கொள்வனவு செய்யப்படுவதாக...
அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்று விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும்...
ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்ய சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெளிநாடு சென்ற மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
26 வயதான மதுபாஷினி குமாரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளார்.
வெளிநாட்டில்...
சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வரும் இளம் நடிகரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த நபர்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
Thinappuyal News -
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தனது கடின உழைப்பினால் இன்று இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்.
ரியோ ராஜ்
இவரை போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகர், நடிகைகள் அறிமுகமாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகர் ரியோ ராஜ். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார்.
இந்த சீரியலின் வெற்றியை...
வெளிவந்து 5 வருடங்கள் ஆகும் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மொத்த வசூல்.. எவ்வாளவு தெரியுமா
Thinappuyal News -
அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மயிலக்கல்லை தொட்ட திரைப்படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா - அஜித்தின் வெற்றி கூட்டணியில் உருவான நான்காவது படம் இது.
கிராமத்து கதைக்களத்தில் மாஸ், ஆக்ஷன், ட்ராமா கதைக்களத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் அஜித். டி. இமான் இசையில் உருவான இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்திருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த இப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.
இந்நிலையில், இன்றுடன் விஸ்வாசம் திரைப்படம்...
கமல் முன்னாள் மனைவி சரிகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. மகள் ஸ்ருதி உடன் எடுத்த புகைப்படம்
Thinappuyal News -
நடிகர் கமல் ஹாசன் 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 10 ஆண்டுகள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் 1988ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டனர்.
கமல் ஹாசன் - சரிகா
இதன்பின் கடந்த அதே ஆண்டில் நடிகை சரிகாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் கமல் ஹாசன். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் நடிகைகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து...
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் தான். காலை தொடங்கி இரவு வரை தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் எல்லா தொடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது.சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் என நிறைய ஹிட் தொடர்கள் உள்ளது.
தற்போது சன் டிவியில் ஒரு ஹிட் தொடர் முடிவுக்கு வர இன்னொரு தொடரின் நேரம் மாற்றம் நடந்துள்ளது.
எந்த தொடர்
இந்த தொலைக்காட்சியில் அருவி...
வெள்ளித்திரைக்கு பாதை அமைத்து தரும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வரும் அனைவரும் தங்களது திறமையை காட்டி, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் வருகிறார்கள்.
சிலருக்கு சாதகமாவும், சிலருக்கு பாதகமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சி அமைகிறது. டைட்டில் வென்ற போட்டியாளர்கள் சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள் என நம்பப்பட்டது.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பலரும் சினிமாவில் எந்த இடத்தில் இருக்கிறார்கள்...