தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களை தற்போது உள்ள இளம் இயக்குனர்கள் தான் மாறி மாறி இயக்கி வருகிறார்கள். இளம் இயக்குனர்களும் தங்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை தங்களது வாழ்நாள் வாய்ப்பாக நல்ல கதை கொண்டு இயக்கி வருகிறார்கள். அப்படி சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் எச்.வினோத். இவர் கமல்ஹாசனை வைத்து புதிய படம்...
  பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்மஸ். தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 12ம் தேதியன்று வெளியாகிறது, படத்திற்கான புரொமோஷன் வேலைகளும் படு சூப்பராக நடந்துள்ளது. பட விமர்சனம் விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் நடிகரும், இயக்குனருமான...
  பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். 48 வயதாகும் நடிகை ஷில்பா ஷெட்டி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 2014ஆம் ஆண்டுக்கு பின் 7 ஆண்டுகள் சினிமாவில் இருந்து வெளியேறிய இவர் பின் 2021ஆம் ஆண்டு வெளிவந்த Hungama 2 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் மிகவும் பிரபலமான இவர் பிரபு தேவாவின் மிஸ்டர் ரோமியோ படத்தின்...
  நடிகர் விஜயகாந்த் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவை போலவே வாழ்ந்து மறைந்துவிட்டார். தற்போது வரை இவரின் இழப்பில் இருந்து அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மீள முடியாமல் இருக்கின்றனர் விஜயகாந்தின் மூத்த மகன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இரண்டாம் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன்பு சண்முக பாண்டியன் சில படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. சூர்யா, விஜய் எனப்...
  ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா - நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி தங்களது பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏன், எதனால் இவர்கள் இருவரும் பிரிந்தனர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. நடிகர் தனுஷ் தனது படங்களின் இசை வெளியிட்டு விழாவிற்கு தனது...
  தென்கொரியாவில் நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே நுற்றாண்டு காலமாக நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் நீண்ட காலமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல், நாய் இறைச்சி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் பிராணி நல ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நாய் இறைச்சிக்கு தடை விதிக்க...
  ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள திவானியா நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் தீ விபத்து நேற்றைய தினம் (08-01-2024) இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, அடுத்தடுத்த அறைகளுக்கும் வேகமாக பரவ தொடங்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பல மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் உள்...
  பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் வெற்றிடமாக இருந்த அந்த பதவிக்கு 34 வயதான கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் மீது சமீப காலமாக அந்நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில், அந்நாட்டு பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட இமானுவேல் மேக்ரான், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை...
  உக்ரைனில் ரஷ்ய தளபதி ஒருவர் கண்ணிவெடியில் கால் வைத்ததால் வெடிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ரஷ்ய விமானப்படைகளில் ஒரு பிரிவின் தலைவரும் தளபதியுமான Arman Ospanov என்பவரே உயிரிழந்துள்ளார். உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக உக்ரைன் சென்றுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் பலி இவர் தவறுதலாக கண்ணிவெடியில் கால் வைத்ததால் உடல் சிதறி பரிதாபமாக பலியானார். இந்த தகவலை ரஷ்ய தரப்பும், உக்ரைன் தரப்பும் உறுதி செய்துள்ளன. உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து,...
  கனடிய அரசாங்கம் உக்கிரேனுக்கு ஆயுதம் வழங்குவதாக அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தது. அதற்கான கொடுப்பனவுகளும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஆயுதங்களை வழங்குவதற்காக நன்கொடையாக வழங்குவதற்காக இவ்வாறு கனடிய அரசாங்கம் குறித்த ஆயுதத்திற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளது. எனினும் அமெரிக்க நிறுவனங்கள் இதுவரையில் குறித்த ஆயுதங்களை உக்ரைனுக்கு விநியோகம் செய்யவில்லை என...