லோகேஷ் கனகராஜ் - விஜய் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் மீது ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, வசூல் ரீதியாக லியோ மாபெரும் அளவில் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. உலகளவில் ரூ. 598 கோடிக்கும் மேல் வசூல் செய்து விஜய்யின் திரை வாழ்க்கையில் புதிய வசூல் சாதனையை இப்படம் செய்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், ஜார்ஜ் மரியம், மிஸ்கின்,...
  திரையுலகில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மட்டுமே 7 திரைப்படங்கள் வெளிவந்தன. இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சிறு வயதில் இருந்தே மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மணிகண்டா எனும் ஒரு அண்ணன் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இவர் நடன கலைஞர்...
  தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். நல்ல நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி சிறந்த மனிதராக பலருக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்துள்ளார். அவர் எந்த அளவிற்கு சிறந்த மனிதராக இருந்தார் என்பது அவரின் இறுதி ஊர்வலத்தில் அனைவருக்குமே தெரிந்திருக்கும். நடிகர் சங்கம் கடனில் மூழ்கிய போது ஒரே ஆளாக பொறுப்பு ஏற்று கடனில் இருந்து மீட்டவர், புதிய நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் அவர்களின் பெயர் வைக்க வேண்டும்...
  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் கண்டிப்பாக சினிமா பயணத்திற்கான ஒரு பெரிய பிரபலத்தை நமக்கு கொடுக்கும் என்ற எண்ணம் பல கலைஞர்களிடம் உள்ளது. சினிமாவில் சாதிக்க துடிப்பவர்கள், சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்க பிக்பாஸ் நல்ல பாதையை அமைக்கும் என்ற பெரிய நம்பிக்கையோடு கலந்துகொள்கிறார்கள். 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிய இப்போது 7 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து வெற்றியாளராக யாரை அறிவிக்க...
  தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவர் மிஸ்கின். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் சில பிரச்சனைகள் காரணமாக திரைக்கு வராமல் இருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக ட்ரைன் எனும் தலைப்பில் புதிய படத்தை மிஸ்கின் இயக்கி வருகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு...
  தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் வேடத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரித்விராஜ் என்கிற பப்லு. சினிமாவில் இவர் நடிக்க ஆரம்பித்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது, தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். இப்போது கடைசியாக இவர் பாலிவுட்டில் ரன்பீர்...
  சன் டிவியின் சீரியல்கள் தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகின்றன. அதிலும் புதிதாக சன் டிவி கொண்டு வந்த சிங்கப்பெண்ணே தொடர் தான் இப்போது ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கிறது. அதற்கடுத்து கயல் சீரியல் இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது. மேலும் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் பல சீரியல்கள் முடித்துவிட்டு விரைவில் புதுப்புது சீரியல்களை களமிறக்க சன் டிவி திட்டமிட்டு வருகிறது. முடிவுக்கு வரும் தொடர் தற்போது 500 எபிசோடுகளுக்கும் மேல்...
  கனடாவில் சீக்கிய ஆலயமொன்றில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீக்கிய ஆலய நிர்வாகத் தெரிவு தொடர்பில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சீக்கிய ஆலய நிர்வாக தலைமை தொடர்பிலேயே இவ்வாறு முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.
  இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தனது வடக்கு எல்லைக்குள் ஊடுருவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் எல்லையில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு லெபனானில் உள்ள கிர்பெட் செல்ம் என்ற கிராமத்தில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பில் ஹிஸ்புல்லா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின்...
அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது. சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஏதேனும் ஒரு கோளில் ஏலியன்கள்இருப்பதாக ஒரு தரப்பினரும் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை ஏலியன்கள் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை என்றும் மற்றொரு தரப்பினரும் கூறி வருகிறார்கள். ஏலியன் ஒன்று சுற்றித்...