மூன்று தடவைகள் மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைத்து, கடந்த ஒகஸ்ட் 09 ஆம் திகதி அதிகரிக்கப்பட்ட நிலையில், செலவை ஈடுசெய்வதாகக் கூறி, 8000 கோடி ரூபாவுக்கும் அதிகமான இலாபத்தை இலங்கை மின்சார சபை பதிவு செய்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி 1800 கோடி ரூபா நட்டத்தை வாரியம் ஈடுகட்டுவதாக கூறி மூன்றாவது முறையாக மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அத்துடன், தொடர் மழையால் அதிக நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய...
  போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இன்று (7) போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. "யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் வியாபார நோக்கத்துடன் 1100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்குத் தாக்கல் அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின்...
  மனைவி கத்தியால் தாக்கியதில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கத்தியால் குத்தியதில் கணவன் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் நேற்றிரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்கிவிட்டு, பிள்ளைகளுக்கும் விஷம் கொடுக்க முயற்சித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணை அதேவேளை, குறித்த நபர் முன்னொரு சந்தர்ப்பத்தில் தனது மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின்...
  புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 15 ஆவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பானது இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் கே.ஜி. விஜேசிறி தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பல சிக்கல்கள் இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாடு முழுவதும் மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்புத் திட்டம் கடந்த ஆண்டு (2023)...
  டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் நேற்று(8) முதல் வழங்கப்பட்டு வருகின்றது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருடன் இணைந்து பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், இராணுவம், காவல்துறையினர், வர்த்தக சங்கத்தினர் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு பதாகை நேற்று தொடக்கம் புதுக்குடியிருப்பு நகர்பகுதி மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்திற்குட்பட்ட பகுதிகளில் பரிசோதனையை...
  ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய iPhone 15-ஐ வாங்குவோருக்கு சில தள்ளுபடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. Iphone 15 Series ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோனுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஐபோனின் புதிய மாடல் அறிமுகமாகும் பொழுது அதனை ஆர்வமுடன் வாங்கும் கூட்டம் எப்போதும் உண்டு. அந்தவகையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் iphone 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. iphone 15 series offers in flipkart இது விற்பனைக்கு...
  iQoo நிறுவனம் தனது ஐகூ நியோ 9 Pro Smartphone-ஐ அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய Smartphone வெளியீட்டையொட்டி iQoo நிறுவனம் தனது iQoo Neo 7 5G Smartphone-ன் 12 GB RAM, 256 GB Memory மாடலுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமான iQoo Neo 7 5G Smartphone-னின் 12 GB RAM, 256...
  மோசடி நபர்களிடம் இருந்து உங்கள் செல்போனுக்கு வரும் போலி மெசேஜ்களை கண்டுபிடிப்பதற்கான டிப்ஸ் குறித்து இங்கு காண்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இது மிக எளிதான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இதுதொடர்பாக பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. மோசடி நபர்கள் போலியான குறுந்தகவல்கள், அழைப்புகள் மூலமாக நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களை அறிந்துகொண்டு, பணத்தை திருட முயற்சிப்பார்கள். அலட்சியமாக போலி message, calls-ஐ நாம் கையாண்டால்...
  2024ம் ஆண்டின் ஜனவரி 1 முதல் 7 ம் திகதி வரை இடம் பெற்றுள்ள டாப் 10 ட்ரெண்டிங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம். Samsung Galaxy S24 Ultra Samsung நிறுவனத்தின் Flagship ஸ்மார்ட்போனான Galaxy S24 Ultra 2024 -ம் ஆண்டில் முதல் 7 நாள்களின் ட்ரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஜனவரி 17 -ம் திகதி அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய ஆர்வத்தை...
  ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 360 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 79 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசி டெஸ்ட் தற்போது சிட்னியில் நடந்து வருகிறது. இந்த நிலையில், டெஸ்ட்...