பிக் பாஸ் 7 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரதீப் ஆண்டனி. இவர் குறைவான நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தாலும் கூட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். இவரை எவிக்ட் செய்தது தவறு என ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் அப்படி செய்தது சரி தான் என்றும் கூறி வருகிறார்கள். பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கலாம் என கூறிய பலரும், பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் ஆன...
  கடந்த ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் Oppenheimer. Cillian Murphy, Florence Pugh, Robert Downey Jr. மற்றும் Emily Bluntஉள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து இப்படம் வெளிவந்தது. எப்போதுமே கிறிஸ்டோபர் நோலன் திரைப்படம் என்றால் குழப்பான திரைக்கதை இருக்கும் என்பது தான் ரசிகர்களின் கருத்தாக இருக்கும். ஆனால், Oppenheimer திரைப்படத்தை தன்னுடைய ஸ்டைலில் இருந்து சற்று மாறுபட்டு ஆவனத்திரைப்படமாக உருவாக்கி இருந்தார். Cillian Murphy மற்றும்...
  தமிழ் சினிமா உலகில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து படு ஹிட்டடித்த திரைப்படம் 16 வயதினிலே. இந்த படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்திலும், கமல் சப்பானி என்ற வேடத்திலும், ஸ்ரீதேவி மயில் என்ற வேடத்தில் நடித்திருந்தார்கள். அந்த கதாபாத்திரங்கள் 3 பேருக்குமே சினிமா பயணத்தில் நல்ல ரீச் கொடுத்தது. இந்த படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர்...
  முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது. இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு அளவு சர்ச்சை வந்தாலும் கூட அதை இணைய கூலிப்படைகள் என அழைக்கப்படுபவர்கள் ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். கூலிப்படை ஒவ்வொரு நடிகர்களிடமும் இணைய கூலிப்படை இருக்கிறது என சொல்லப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் IT Wing என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் நடிகை ரம்பா அருணாச்சலம் படப்பிடிப்பு ரஜினி தன்னிடம்...
  தமிழக அரசியலில் பல சாதனைகளை படைத்தவர் கலைஞர் கருணாநிதி. இவர் அரசியல்வாதியாக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளது. 1947ஆம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரி படத்தில் துவங்கிய 2011ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னர் ஷங்கர் படம் வரை 60-ற்கும் மேற்பட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு நேர அரசியல் வாதியாக இருந்தபோது கூட தொடர்ந்து திரைத்துறையில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். சமீபத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சி கூட...
  திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் இவர் திருமணத்திற்கு பின் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. இதன்பன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். சில வாரங்கள் மட்டுமே இவர் தாக்குபிடிப்பார் என அனைவராலும் கூறப்பட்டது. ஆனால், கிட்டதட்ட 100 நாட்கள் வரை வீட்டிற்குள் இருந்துவிட்டு வெளியேறியுள்ளார். கடந்த வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய விசித்ரா தனது கணவர்...
  செங்கடலில் இடம்பெற்று வரும் கப்பல் மீதான தாக்குதல்களின் எதிரொலியாக கனடாவில் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. யேமனின் ஹ_தி போராளிகள் செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்கள், கனடிய கப்பல் நிறுவனங்களையும் நுகர்வோரையும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காசா பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஹ_தி போராளிகள், இவ்வாறு வர்த்தக கப்பல்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அநேகமான...
  குழந்தைகளிடம் வன்முறையை தூண்டி விடும் வகையில் ஆயுதங்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பொருட்கள் ஹமாஸ் தளபதியின் வீட்டின் அருகே கிடைத்து உள்ளன என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஹமாஸ் தளபதி ஒருவரின் வீடு அருகே, எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள்,...
  மியான்மாரில்அரசு படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ள பழங்குடியின ஆயுதக் குழு, வடகிழக்கே சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கிய நகரை கைப்பற்றி உள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக, நாட்டிலுள்ள பழங்குடியின குழுக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மூன்று முக்கிய அமைப்புகள் அடங்கிய இந்த ஆயுதம் ஏந்திய குழு, ராணுவத்துக்கு எதிராக...
ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா உள்ளிட்ட மாகாணங்கள் மொத்தமாக குலுங்கின. இந்த நிலநடுகத்தால் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் நேற்றையதினம் (07-01-2023) மீட்புப் பணியாளர்கள் இஷிவாகா மாகாணம் சுஸு நகரில் இரு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது...