தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகையாக மாறியவர் சம்யுக்தா மேனன். தமிழில் களரி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்து தீவண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படியே மலையாள சினிமா பக்கம் சென்றவர் உயரே படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார், அடுத்து ஒரு யமந்தன் பிரேமாகதா என்னும் படத்தில் நடித்தார். அடுத்தடுத்த மலையாளம், தெலுங்கு, தமிழ் என படங்கள் நடித்து பிஸியாக இருக்கிறார். திருமணம் கமிட்டான படங்கள் வரை நடித்துவரும்...
  விஜய் இன்று ரசிகர்களால் செல்லமாக தளபதி என்று அழைக்கப்படுபவர். தன் பட்டத்திற்கு ஏற்றார் போல் தன் ரசிகர்களின் படைத்தளபதியாக நின்று அரசியலுக்கு தயார் செய்து வருகிறார். தற்போது இவர் தனது 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்க புதிய படத்தில் நடிக்கிறார். நியூஇயர் ஸ்பெஷலாக படத்தின் பெயரையும் படக்குழு அறிவிக்க ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.கலாட்டா பேச்சு விஜய் நடிகை கீர்த்தி சுரேஷுடன் பைரவா, சர்கார் ஆகிய இரண்டு படங்களில் இணைந்து...
  விஜய் ஆண்டனி நடிப்பில் செம ஹிட்டடித்த படங்களில் ஒன்று பிச்சைக்காரன். 2016ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூல் படைத்தது, இப்படம் மூலம் நாயகியாக சாட்னாவும் அறிமுகமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தானாம். பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு ஒரு தெலுங்கு மற்றும் தமிழ் படம் நடித்தவர் திருமணம் செய்து செட்டில் ஆனார். குடும்பம் கடந்த...
   தமிழர் மீதான அப்பட்டமான இனக்கொலை என்று தெரிந்த பின்னரும், சில தமிழர்கள் தொடர்ந்து சிங்களப் பெளத்த பேரினவாதத்தினை ஆதரித்து வருவதேன் தமிழர்களில் பலர் தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நடந்தது என்னவென்பதுபற்றிய மிகத் தெளிவான பார்வையிருந்தபொழுதும், அப்பாதகத்தினைச் செய்த சிங்களவர்களை தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றனர். சொந்த இனம் அழிக்கப்பட்டபோதும் தமது கண்களை மூடிக்கொண்டு, அல்லது ஆரவாரித்து அப்பாதகத்தினைச் செய்தவர்களுடன் கூடி அகமகிழ்ந்த தமிழர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தமது செயலுக்கான காரணமாக...
  வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கியதில் இருந்து ரசிகர்கள் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி எப்போது விஜய்யை வைத்து படம் இயக்குவீர்கள் என்று தான். அவரும் தளபதி ஒப்புக்கொண்டால் உடனே படம் இயக்கலாம் என எல்லா பேட்டிகளில் கூறியிருந்தார். அதற்கு ஏற்றார் போல் இப்போது விஜய்-வெங்கட் பிரபு கூட்டணி அமைந்து படப்பிடிப்புகளும் வேகமாக நடந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இசையமைப்பில் தயாராகும் இப்படத்தில் கணக்கிட முடியாத அளவிற்கு...
  நடிகர் விஜய் பிஸியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் Goat படத்தில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு வந்து அஞ்சலியை செலுத்தினார். பின் இரண்டு நாட்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்கள் மற்றும் நிதி வழங்கி இருந்தார். அங்கு மக்களுடன் மிகவும் கூலாக பேசி, பொருள்கள் கொடுத்து நிகழ்வை சிறப்பாக நடத்தியுள்ளார். அடுத்த நிகழ்ச்சி தற்போது சென்னையில் தான் விஜய்யின்...
  நடிகர் வடிவேலு, அவர் பிறவிக் கலைஞன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அடுத்தடுத்து காமெடியில் கலக்கி உச்சத்திற்கு வந்தவர் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமன்னம் திரைப்படம் வடிவேலுவின் வேறொரு அவதாரத்தை கொடுத்தது என்றே கூறலாம். ஆனால் இவர் சமீபத்தில் நடந்துகொண்ட விஷயம் தமிழக மக்கள் அனைவருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு வடிவேலு வராதது தான் பிரச்சனையாக பேசப்படுகிறது. பிரம்மாண்ட வீடு இந்நிலையில் வடிவேலு தன் சொந்த...
  ஈரானின் - கெர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகில் நடாத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் இதுவரையில் 103 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 141 ஆக உயர்ந்துள்ளது. ஈரானியப் புரட்சிப்படைத் தளபதியான காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட 4ஆம் ஆண்டு நினைவு நாள் அன்று அவரின் கல்லறைக்கு அருகாமையில்...
  அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் இருப்புநிலையை மேம்படுத்துவதற்கு, எதிர்வரும் ஆண்டுகளில் அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார முன்னணியில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இந்த கடன் நிலை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க நிதித் துறை அந்நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ள நாட்டிற்கு இது பதற்றத்தை ஏற்படுத்தப் போவதாக கூறப்படுகிறது.அறிக்கையின்படி, ஆண்டு...
  இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பணக்காரரான ராஜேஷ் கமல் என்பவர் தனது மனைவி மற்றும் மகளை சுட்டுகொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் மாசசூசெட்ஸ் மாகாணம் டொவர் பகுதியை சேர்ந்த 57 வயதான ராகேஷ் கமல், 54 வயதான மனைவி டீனா கமல் 18 வயதான அரினா கமல் என்ற மகளே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் கமல் அமெரிக்காவில்...