இந்த செய்தி வரவே கூடாது என்பது கோடான கோடி மக்களின் வேண்டுதலாக இருந்தது, ஆனால் அந்த நாள் வந்தது, எல்லோரையும் கடும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. உதவி என வருவோருக்கு இல்லை என்று கூறாமல் எப்போதும் கடவுளாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். உடல்நலக் குறைவால் பல வருடங்களாக வீட்டிலேயே இருந்த அவர் நேற்று டிசம்பர் 28, காலமானார். இப்போது அவரது உடல் தீவுத்திடலில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, மாலை தேமுதிக அலுவலகத்தில் அடக்கம்...
  தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா திரையுலகில் வந்த சமயத்தில் அவருக்கு பெரிதும் வசதி வாய்ப்பு எதுவுமே இல்லை. அப்போது அவருடைய மகள் கார்த்திகா தேவிக்கு மருத்துவராக வேண்டும் என கனவு இருந்துள்ளது. சில மதிப்பெண்கள் குறைவாக எடுத்த காரணத்தினால் கார்த்திகா தேவியால் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க முடியாமல் போய்விட்டது. கஸ்தூரி ராஜாவிற்கு வசதி இல்லாத காரணத்தினால் தனியார் கல்லூரியிலும் தனது மகளை படிக்க வைக்க முடியவில்லை. இப்படியொரு...
  தமிழ் சினிமாவிற்கு இன்று மிகப்பெரும் பேரிழப்பு என்றே சொல்லலாம். கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் இன்று இறந்தார். பல பிரபலங்கள் இன்று காலை முதலே தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செந்தூர பாண்டி மூலம் தனக்கு மிகப்பெரும் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்ட கேப்டனின் பூத உடலை பார்த்து விஜய் கதறியழுதார்.
  அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பரிசுகள் தொடர்பான பிரச்சினையால் தனது சகோதரியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் இரு பதின்ம வயது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது 10 மாத குழந்தையுடன் இருந்த 23 வயது சகோதரியை 14 வயதான சகோதரர் நெஞ்சில் சுட்டுக் கொன்றிருப்பதாக புளோரிடா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த சகோதரரை 15 வயதான மூத்த சகோதரர் வயிற்றில் சுட்டுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையில் யாருக்கு அதிக பரிசுப் பொருள் கிடைத்திருக்கிறது என்ற விவாதத்தால்...
பொலிவியாவை ஒட்டிய அமேசான் நீர்நிலைகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் கில்லர்மோ ஒட்டா பாரம் என்பவரின் வலையில் முன்னெப்போதும் இல்லாத அரிய வகை மீன் சிக்கியுள்ளது. வழக்கத்தில் பைசே (paiche) என அழைக்கப்படும் இந்த மீன், விலங்கியல் மொழியில் அரபைப்மா கைகாஸ் (Arapaipma gigas) என அழைக்கப்படுகிறது. நன்னீர் (freshwater) மீன் வகைகளில் மிக பெரிய மீனான இது சுமார் 4 மீட்டர்(12 அடி) வரை நீளமும் 200 கிலோகிராம் நீளமும்...
  ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் பாக்சிங் நாள் தினத்தன்று கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததில் 9 வயது சிறுமி உட்பட 10 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாத குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பெரும்பாலான உயிரிழப்புக்கள் நிகழ்ந்தன. மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய நகரங்களும் பரவலான வெள்ளம் மற்றும் அழிவுகரமான காற்றினால் பாதிக்கப்பட்டன. மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டாலும், அடுத்த நாளில் நிலைமை மேம்படும் என...
  கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடிபோதையினால் ஏற்பட்ட வாகன விபத்துச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மது போதையில் வாகனம் செலுத்தியதனால் பதிவான விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 என தெரிவிக்கப்படுகின்றது. 19 ஆண்டுகளின் பின்னர் இந்த ஆண்டில் வாகன விபத்துக்களினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரையில் மாகாணத்தில் 400 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பிலான பத்தாயிரம் சம்பவங்கள்...
  பாரிஸில் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அகதிகள் தடுப்பு மையத்திலிருந்து 11 அகதிகள் தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது. குறித்த தடுப்பு மையத்தில் தங்கியிருந்த அகதிகள் ஜன்னல் ஒன்றை உடைத்து அதன்வழியாக தப்பிச் சென்றுள்ளனர். மொத்தமாக 11 அகதிகள் தப்பிச் சென்றதாக காலை 9 மணிக்கு உறுதிப்படுத்தப்பட்டது.அவர்களில் S கண்காணிப்பு பட்டியலில் உள்ள ஆபத்தான அகதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே தடுப்பு முகாமில்...
  ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி ஏஜென்சிகள் குறைந்தபட்சம் 2025 வரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கூட்டாக குழுக்களை அனுப்புவதற்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன என்று ரஷ்ய நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. ரஷ்ய விண்கலத்தின் குழுவினரின் ஒரு பகுதியாக ஒரு அமெரிக்க விண்வெளி வீரரையும், ஒரு அமெரிக்க குழுவினரின் ஒரு பகுதியாக ஒரு ரஷ்ய விண்வெளி வீரரையும் அனுப்புவதை உள்ளடக்கியது. அரிய அமெரிக்கா - ரஷ்ய ஒத்துழைப்பு பிப்ரவரி 2022 இல் உக்ரைனின்...
ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று (AfD) கட்சி அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல்களில் பெரும் வெற்றிகளைப் பெற உள்ளது. துரிங்கியா, சாக்சோனி மற்றும் பிராண்டன்பர்க் ஆகிய இடங்களில் சமீபத்தில் நடந்த பிரபல கருத்துக் கணிப்புகளில் AfD முதலிடத்தைப் பிடித்தது. இவை அனைத்தும் 2024 இல் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்துள்ளது.தற்போது உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளால் பலர் மிகவும் கவலையடைந்துள்ளனர். மேலும் சில சமயங்களில் வீட்டுக்குள் வெப்பத்திற்கு பணம்...