முட்டையின் விலை 60-70 ரூபா வரையில் விற்பனையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்து ச.தொ.ச விற்பனை நிலையங்கள் மூலமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.
இதனால் பண்டிகைக்காலத்தில் மக்கள் தட்டுப்பாடின்றி முட்டைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில், மேலும் 8 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம்...
செட்டியார் தெருவில் திருடப்பட்ட முச்சக்கர வண்டியில் சென்று தங்க நகைகள் கொள்ளையடிக்கும் மூன்று பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களால் திருடப்பட்ட மூன்று தங்க நகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பயணம் செல்லும் போர்வையில் எம்பிலிப்பிட்டியவில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை பல்லே பெத்த பிரதேசத்திற்கு அழைத்து சென்று சாரதியை தாக்கி முச்சக்கரவண்டியை கொள்ளையடித்துள்ளனர்.
நகைக்கள் திருட்டு
அந்த முச்சக்கர வண்டியை பயன்படுத்தி கொழும்பு, கம்பஹா, களுத்துறை வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில்...
சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழந்ததையடுத்து, மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கொவிட் -19 தொற்று உறுதி
பிரேத பரிசோதனையின்போது, அவர் கொவிட் -19 நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கம்பஹா மரண விசாரணை அதிகாரி...
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதாகவும், கைதிகளை மாற்று கட்டிடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீதி நடவடிக்கை தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் உள்ள இருபத்தெட்டு சிறைகளில் 2 இருநூற்று ஐம்பத்தைந்துக்கும் மேற்பட்ட புதிய கைதிகள் கைது செய்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நீதி நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நாட்டின் சிறைச்சாலைகளில் இருபத்தெட்டாயிரம்...
நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளையில், நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி,...
மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு எரிபொருள் பாவனை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகையில்,
''எரிபொருளுக்கான நுகர்வோர் தேவை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
விலைவாசி உயர்வால் மக்களின் வாகனப் பாவனையும் குறைந்துள்ளது. பலர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பழைய பாவனையுடன் ஒப்பிடும் போது அத்தியாவசியப் பயணங்களுக்கு வாகனங்களில்...
இந்தியாவில் இந்த ஆண்டு குறைந்த விலையில் வெளியான சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விவரத்தை பற்றி பார்க்கலாம் .
IVoomi S1
iVoomi S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.1 KWH பேட்டரி பேக் வசதி, 1.6KW மோட்டார் வசதி உள்ளது. இது 55 KMPH வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டர் ரூ.85,000 -க்கு(ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஒரு முறை ரீசார்ஜ் செய்தாலே 105KM தூரம் வரை செல்லக்கூடியது.
iVoomi S1
Gemopai Ryder Supermax
Gemopai...
Electric Scooter வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
Thinappuyal News -
பெட்ரோல் விலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற காரணங்களால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்கின்றன. இதனால் Electric Scooter இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன.
ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டிருந்தால், வாங்குவதற்கு முன் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவற்றை பற்றி அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள்.
1. தேவைகள்
அன்றாட தேவைகளுக்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
நீங்கள் அதை எதற்காகப் பயன்படுத்தப் போகிறீர்கள்?
உங்கள் பயணத் தூரம் எவ்வளவு?
நீங்கள் எந்த...
ஜப்பானால் நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட ஸ்லிம் விண்கலமானது, வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஸ்லிம் விண்கலம்
நிலவில் பாறைகளை ஆய்வு செய்வது மற்றும் விண்கலத்தை துல்லியமாக தரையிறங்கும் நடைமுறைகளை காண்பிப்பதற்காக, 200 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் பிளாஸ்டிக் சோலார் பேனல், மிக நுண்ணிய கேமராக்கள், நேனோ டெக்னாலஜியால் சுருக்கப்பட்ட மின்னணு பாகங்கள் பொருத்தப்பட்டு ஸ்லிம் விண்கலம் விண்ணில் கடந்த செப்டம்பர் மாதம் ஏவப்பட்டது.
இந்த விண்கலமானது மோசமான...
2023 -ம் ஆண்டில் அனைத்து துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கியமான 5 AI தொழில்நுட்பங்களை பற்றி பார்க்கலாம்.
செயற்கை நுண்ணறிவு (AI)
தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழில்நுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன.
முதலில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்திரவியல், சாப்ஃட்வேர் போன்ற பல துறைகளில்...