தற்போது சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் எதிர்நீச்சல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் மாரிமுத்து மறைவுக்கு பிறகு ஆதி குணசேகரன் ரோலில் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.
தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டதால் தற்போது எதிர்நீச்சல் தொடரின் ரேட்டிங் சற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கில்லி நடிகை
இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் புது எண்ட்ரியாக டி.கே.கலா நடிக்க இருக்கிறார். ஜனனியின் அப்பத்தா ரோலில் தான் டி.கே.கலா நடிக்கிறார்.
விஜய்...
விரைவில் முடிவுக்கு வரப்போகும் சன் டிவியின் முக்கிய சீரியல்- வருத்தத்தில் ரசிகர்கள்
Thinappuyal News -
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் இது சன் டிவி தான்.
பல வருடமாக நிறைய வெற்றிகரமாக தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இப்போது கூட TRPயில் டாப்பில் வரும் தொடர்கள் அனைத்துமே சன் தொலைக்காட்சி தொடர்களாக தான் உள்ளது.
சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல என தொடர்கள் நல்ல பார்வையாளர்களை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தான் சன் டிவி சீரியல்கள் குறித்து ஒரு தகவல்...
கடந்த 2022ல் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் பிரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இப்படத்தை இயக்கினார்.
இவர் இயக்கத்தில் இதற்குமுன் தெலுங்கில் வெளிவந்த ஜாதி ரத்னலு திரைப்படம் மாபெரும் வெற்றியைந்ததை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்தார்.
இதனால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு கூட இப்படம் பெரிதளவில் பிடிக்கவில்லை. இதனால் பிரின்ஸ் தோல்வியை சந்தித்தது.
தோல்வியை ஏற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன்
இந்நிலையில், அயலான் படத்திற்காக பேட்டி...
கேப்டன் விஜயகாந்த்தாக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஒரு பிரபலம். சினிமாவில் எப்போதும் தனக்கு நாட்டின் மேல் உள்ள அக்கறையை காட்டிய வண்ணம் இருப்பார்.
நிஜத்திலும் மற்றவர்களுக்கு ஓடிப்போய் உதவி செய்து பலரின் துயரங்களை தீர்தத கடவுளாக வாழ்ந்து வந்தார். அரசியலிலும் ஈடுபட்டு மிக விரைவிலேயே எதிர்ககட்சி அளவிற்கு வளர்ந்த இவர் பின் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கினார்.
குணமடைந்து மீண்டும் அரசியல் களத்தில் இறங்குவார் என்று பார்த்தால் அது...
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உதவி என்று கேட்போருக்கு இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்தவர்.
கொரோனா தொற்றால் சிகிச்சை பலன் இன்றி விஜயகாந்த் அவர்களின் உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வர தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்ள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதோடு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களின்...
தமிழ் சினிமா இன்று தனது வீட்டில் இருந்த முக்கியமான ஒருவரை இழந்துவிட்டது, அவரது இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது.
தீரா நோயுடன் போராடி வந்த கேப்டன் இன்று ஓய்வு பெற்றுவிட்டார், செய்தி கேட்டதில் இருந்து தமிழக மக்கள் அனைவருமே துக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர். பிரபலங்களும் கேப்டனை நினைத்து வருத்தமாக பதிவுகள் போட்டு வருகிறார்கள்.
தனது வீட்டிற்கு யார் வந்தாலும் இல்லை என்று கூறாமல் அள்ளி அள்ளி கொடுத்த கேப்டனை கடைசியாக...
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முட்ங்கியபோது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் வேண்டியது அவர் வீட்டில் இருந்தாலும் நலமாக இருக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் கோடாண கோடி மக்கள் வேண்டுதல் இன்று நிறைவேறாமல் போனது, விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
மியாட் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு உடல் சென்றுவிட்டது. வீட்டிற்கு முன் அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க கேப்டனை கடைசியாக...
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல், கதறி அழுத பிரேமலதா
Thinappuyal News -
கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் பாதிக்கப்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார்.
இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருத்துவமனையில் மரணமடைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் தற்போது அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல்
விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்த விஜயகாந்தின் உடலை பார்த்த அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் கதறி அழுதனர்.
மேலும் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே வந்தார். அப்போது எடுக்கப்பட்ட...
காசாவில் போர் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
காசாவில் ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இராணுவ அழுத்தத்தை பயன்படுத்தாமல் ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கேன்சருக்கு சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது.
இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது.
கேன்சர் மருந்து:
கடந்த வருடம் கூட அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது.
சோதனையில் கலந்து கொண்ட எல்லா கேன்சர் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த...