நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் தனுஷ்.
கடைசியாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.
தற்போது தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா...
விரும்பம் இல்லாமல் சூர்யாவுக்காக அந்த படத்தில் நடித்த ஜோதிகா.. இயக்குனர் சொன்ன தகவல்!!
Thinappuyal News -
ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார்.
சமீபத்தில் ஜோதிகா, ஹிந்தியில் சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
தற்போது ஹிந்தியில் ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை துஷார் இயக்கிவுள்ளார். இப்படம் அடுத்த...
ராமராக ரன்பிர் கபூர், சீதாவாக நடிகை சாய் பல்லவி.. படப்பிடிப்பி இருந்து கசிந்த புகைப்படம் இதோ
Thinappuyal News -
தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டல் படத்தில் நடிக்கிறார்.
சமீபகாலமாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தும் தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவர் சாய் பல்லவி. அமீர் கான் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
சீதாவாக சாய் பல்லவி
மேலும் ராமாயணம் கதையை மையமாக எடுக்கப்பட்ட வரும் திரைப்படத்தில் சீதாவாக...
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து தளபதி 69 உருவாகவுள்ளது. ஹெச். வினோத் இப்படத்தை இயக்குகிறார் என கூறப்படும் நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை எதற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
விஜய்யின் மாமனார், மாமியார்
விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு...
பாகிஸ்தானில் நடந்த கொடூரம் ; காதலிக்காக வாங்கிய பர்கரில் கை வைத்த நண்பனுக்கு நேர்ந்த கதி
Thinappuyal News -
பாகிஸ்தானில் காதலிக்காக வாங்கிய பர்கரில் கைவைத்த நண்பனை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதலி பர்கர் காதலர்கள் ஒருவருக்கொருவர் பிடித்ததை வாங்கி பரிசளிப்பது வழக்கம், அதிலும் தீவிர காதலில் இருக்கும் காதலர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வைத்து கொள்வார்கள், குறிப்பாக யாரேனும் அதை பயன்படுத்தினால் கடும் கோபம் வரும்.
அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த டேனியல் என்பவர் தனது காதிலாக ஆசை ஆசையாக வாங்கிய...
உலகின் பணக்கார நாடுகளைப் பற்றி பேசும்போது, அமெரிக்கா அல்லது பிரிட்டன் போன்ற நாடுகளை நாம் முதலில் நினைவுபடுத்துகிறோம். ஆனால், ஒவ்வொருவரின் சராசரி வருமானமும் அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் சேர்ந்து நிர்ணயிக்கப்படும்போதுதான் அந்த நாடு பணக்கார நாடு என்று சொல்லப்படுகிறது.
அயர்லாந்து
2023-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில், பணக்கார நாடுகளின் பட்டியலில் அயர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்த சிறிய நாடு 2023ல் உலகின் பணக்கார நாடாக மாறி உள்ளது. குறைந்த மக்கள்தொகை மற்றும்...
மத்திய லண்டனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வெள்ளை, கருப்பு நிறத்தில் 2 குதிரைகள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனின் வரலாற்று நிதி மையத்திற்கும், நகரின் பொழுதுபோக்கு மையமான வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் அருகே தெரு வழியாக குதிரைகள் ஓடிய காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த பொலிசார் அந்த குதிரைகளை...
இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்; கருப்பையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையும் உயிரிழப்பு
Thinappuyal News -
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணிண் கருப்பையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் பிறந்த சபிரீன் அல் சகானி என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. எனினும் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேல் ஈவிரக்கமின்றி தாக்குதல்
அந்த இளம்தாய் ஏழு மாதங்களாக பிள்ளையை தன் வயிற்றில் சுமந்துள்ளார் – கடும் மோதல்கள் அச்சங்களிற்கு மத்தியில். யுத்தம் முடிவடையும் வரை தங்கள் குடும்பத்தின்...
ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவர் முதலீட்டு மோசடியில் சிக்கி இரண்டு லட்சம் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளார்.
இந்த மோசடியுடன் தொடர்புடைய 24 வயதான அர்விந்தர் சிங் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலி முதலீட்டு வாய்ப்பு குறித்து இந்த நபர் இணைய வழியாக பிரச்சாரம் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இணைய வழியாக பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொண்டு இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலீட்டுக்கு கூடுதல் இலாபம் கிடைக்கப்...
கனடாவில் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தவர்களுக்கு கண் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
சூரிய கிரகணம் காரணமாக கண் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 8ம் திகதி கனடாவில் சூரிய கிரகணம் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்படக்கூடிய அளவிற்கு பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் அநேக பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட போது மிகவும் பாதுகாப்பான...