பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். பல போட்டியாளர்கள் எமோஷ்னல் ஆகி குடும்பத்தினர் உடன் ஒரு நாள் முழுவதும் நேரம் செலவிட்டு இருக்கின்றனர். இன்று மாயாவின் அம்மா மற்றும் சகோதரி வீட்டுக்கு வந்திருந்தனர். மாயாவின் சகோதரி ஸ்வாகதா பிரபல பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. என் ஓட்டு அவருக்கு தான்.. பிக் பாஸ் வீட்டில் தான் விக்ரமின் தீவிர ரசிகை என மாயாவின் அம்மா கூறி...
  80, 90களில் நடித்த சில நடிகர்களை நம்மால் மறக்கவே முடியாது, அப்படி கருத்தம்மா படத்தின் மூலம் பிரபலமானவர் தான் ராஜா. கடலோர கவிதைகள், வேதம் புதிது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தார். பின் மார்க்கெட் குறைய துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்யா வர்மாவில் கடைசியாக நடித்திருந்தார். பின்னர் எந்த படங்களில் அவர் நடித்தது இல்லை. லேட்டஸ்ட் போட்டோ நீண்ட வருடங்களாக கேமரா...
  பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்து இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் சலார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ஸ்ரியா ரெட்டி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இன்று உலகளவில் வெளிவந்துள்ள இப்படத்தின் ரசிகர்களின் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. விமர்சனம் அதன்படி, ஸ்பெஷல் ஷோ பார்த்த ரசிகர்கள் பலரும் கூறிய விமர்சனத்தில், 'ப்ளாக் பஸ்டர் திரைப்படம். பிரபாஸ் நடிப்பு வேற லெவல். அதே...
  பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கடந்த மூன்று படங்களும் பெரிதளவில் வெற்றிபெறவில்லை. இதனால் அவருடைய ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருந்தனர். பாகுபலி படத்திற்கு பின் வெற்றியே கிடைக்காத நிலையில் சலார் திரைப்படம் கண்டிப்பாக பிரபாஸுக்கு மாபெரும் வெற்றியை மக்களிடம் இருந்து பெற்று தரும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று உலகளவில் வெளிவந்துள்ள சலார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளதாம். பாக்ஸ் ஆபிஸ் வசூல்...
  தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். முதல் படமே ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படம் குறித்து இதுவரை அவர் அறிவிக்கவில்லை. ஆனால், விரைவில் தன்னுடைய இரண்டாவது படத்தை அறிவிப்பேன் என அவர் கூறியுள்ளார். லெஜண்ட் சரவணன் இரண்டாவது படம் இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும்...
  தமிழ் சினிமாவில் திறமை இருந்தாலும் நடிக்கலாம், சாதிக்கலாம், அதற்கு நிறம் தேவையில்லை என்பதை நிரூபித்து வெற்றிப்பெற்ற பிரபலங்கள் உள்ளார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சினிமா பக்கம் நடிக்க வந்தவர் தான் லெஜண்ட் சரவணன்.பிரபல தொழிலதிபரான இவர் நடிக்க வந்தது அனைவருக்குமே ஆச்சரியமாக தான் இருந்தது. சினிமாவில் நாயகனாக களமிறங்கி இவர் நடித்த முதல் திரைப்படம் தி லெஜண்ட். பல கோடி செலவில் உருவாக்கப்படட இப்படம் நன்றாக ஓடியது. அடுத்த...
  விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை தொடர். முத்து-மீனா இவர்களை சுற்றிய கதையாக ஒளிபரப்பாகும் இந்த தொடரில் அடுத்தடுத்து அதிரடி கதைக்களமாக அமைந்து வருகிறது. ஸ்ருதி அம்மா 50 சவரன் நகை கொண்டு வர விஜயா இதுதான் சந்தர்ப்பம் என மீனாவை மோசமாக பேசுகிறார். இதனால் கோபமான மீனா அவர் வாங்கிக் கொடுத்த அத்தனை நகைகளையும் கழற்றி கொடுத்துவிட்டார். அடுத்த கதைக்களம் இன்றைய எபிசோடில் விஜயா, மீனா-முத்து இங்கு இருப்பதால் தான்...
  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்  (21) நடைபெற்றது. இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு...
  தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சின்னதம்பி. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த திரைப்படம் ஓராண்டுக்கும் மேல் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இதில் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கணவரை இழந்த பெண்ணாக நடித்திருக்கும் மனோரம்மாவுக்கு தாலிகட்ட செல்லும் காட்சியில் எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம் என்று கழுத்தில் மல்லிகை பூவை போட்டுக்கொண்டு வெகுளியான கதாபாத்திரத்தில் மார்த்தாண்டம்...
  இந்தியாவில் கேரளா மாநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட JN-1 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபு தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதேவேளை, கேரளா மட்டுமின்றி சிங்கப்பூரிலும் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒமிக்ரான் வைரஸின் துணை வகை BA2.86 ஐ மாற்றியமைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட மிக வேகமாக பரவும் வைரஸ் வகை JN.1...