கொரியாவில் நூல் மற்றும் துணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி உடல்நிலை மோசமான நிலையில், கொரியாவின் டேகுவில் உள்ள அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாளை (28 ஆம் திகதி) சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த இளைஞரின் சகோதரர் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த சகோதரர் தனுஷ்க மதுராந்த வீரரத்னவின் மரணத்தினால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்த தனுஷ்க...
  வங்கிக் கணக்குகளில் சுமார் 60 வீதமான வங்கிக் கணக்குகளின் மீதி 5000 ரூபாவிற்கும் குறைவானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, வரிச் செலுத்துவதனை தவிர்க்கும் நபர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கி கணக்கு மேலும் தெரிவிக்கையில், சுமார் மூன்று கோடியே நாற்பது இலட்சம் வங்கி கணக்குகளில் ஐயாயிரம் ரூபாவிலும் குறைந்த தொகையே வைப்பு நிலுவையாக காணப்படுகின்றது. நாட்டின்...
  பதுளை – பிட்டமாருவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் இளம் ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பதுளை – லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணாவார். இவர் குறித்த பாடசாலையின் ஆசிரியை விடுதியில் வசித்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விடுதிக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை இவர் நேற்று (24) பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் விடுதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஆசிரியை விடுதிக்குச் சென்றவர்...
  இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளை மனசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மற்றும் இந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார். பின் ரஜினியின் படையப்பா படத்தின் மூலம் வில்லியாக பட்டையை கிளப்பினார். ரம்யா கிருஷ்ணன் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் கதாபாத்திரங்களில் நீலாம்பரியும் ஒன்று. இதன்பின்...
  நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இந்திய அளவில் பாப்புலரான நடிகை தான். தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாக இருப்பது மட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலமாகவும் அவர் பாப்புலராகி வருகிறார். சமீபத்தில் அவரது 'இனிமேல்' என்று பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது. அதில் ஸ்ருதி ஜோடியாக லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து இருந்தார். பிரேக்கப் ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை...
  தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்தியளவில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். ஜவான் படத்தின் வெற்றிக்கு இவருக்கு நல்ல ரீச் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தொடர்ந்து பாலிவுட் பக்கம் நயன்தாரா கவனம் செலுத்தவுள்ளார் என சொல்லப்படுகிறது. நயன்தாரா கைவசம் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உள்ளன. உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அதை பல இடங்களில் பார்த்தும் இருப்போம். அதுவே நமக்கு மிகப்பெரிய ஆச்சர்யங்களை...

  தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இப்படம் ரீ-ரிலீஸிலும் சாதனை படைத்ததை தொடர்ந்து, கில்லி படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் இயக்குனர் தாரணி உள்ளிட்டோர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து கௌரவித்தனர். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது. விஜய்க்கு நாடுமுழுவதும் இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறதா...
  சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்களின் மனதை வென்றவர் மணிமேகலை. அந்த தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு பாடலில் நடனம் ஆடியவரை பார்த்து காதலில் விழ வீட்டை எதிர்த்து ஹுசைன் என்பவரை திருமணமும் செய்தார். கல்யாணம் முடிந்த கையோடு விஜய் டிவி பக்கம் வந்த மணிமேகலையின் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்தது. புதிய கார்கள், வீட்டு மனை வாங்குதல், வீடு கட்டுவது என முன்னேறினார். அவருக்கு மிகவும் கைகொடுத்தது விஜய்யில்...
  தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், தற்போது விஜய்யுடைய மகனும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகராக இல்லாமல் தனது தாத்தாவை போல் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார் சஞ்சய். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை இப்படத்தில் யார்யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என அறிவிக்கவில்லை. விஜய் தொலைக்காட்சியின் மூலம்...
  தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதன்பின் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இன்ஸ்டாராம் பக்கத்தில் தொடர்ந்து தனது காதல் கணவருடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். கர்ப்பமாக இருக்கும் அமலா பால் நடிப்பில் கடைசியாக...