மத சபை ஒன்றினால் நடத்தப்படும் விடுதியொன்றில் ஐந்து சிறுமிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் சந்தேகத்திற்குரிய பாதிரியாரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த விடுதி, பதிவு செய்யப்படாதது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணை இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் 63 வயதான பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 5...
  இறுதிப்போட்டியில் ஈழத்து குயில் கில்மிஷா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ் மக்கள் வெற்றிக்கொண்டத்தில் ஈடுபட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் ஸரிகமப பாடல் போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணம் - அரியாலை கலைமகள் சன சமூக நிலையத்திற்கு அருகாமையில் வசித்துவரும் கில்மிஷா கடந்த 07.06.2023 அன்று சரிகமப பாடல் போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டார். இறுதிச் சுற்று இப்போட்டியானது இம்முறை லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இல்...
  பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற சரிகமபா இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார். குறித்த இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றானது இன்று(17) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இரு சிறுமிகளும் கலந்து கொண்டார்கள். இறுதி சுற்று எனினும், இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அசானி தவற விட்டிருந்தாலும் மலையக மக்களின் அடையாளமாக அவர் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,...
  உற்பத்தித் துறையில் தன்னிறைவு அடையாமல் இருப்பதற்கு மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிங்கிரிய தொகுதி ஐக்கிய இளைஞர் சக்தியின் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நாடு முட்டையில் தன்னிறைவு அடையவில்லை இதற்குத் தேவையான மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே இதற்குக் காரணம். கடல்சார் பொருளாதார...
  பாடசாலை மாணவர்களுக்கு இடையே வாய் புற்றுநோய் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வாய் மற்றும் உதடுகளைச் சுற்றி வெள்ளை நிறம் காணப்பட்டால், அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பொதி செய்யப்பட்டுள்ள வெற்றிலை பாக்கினை சாப்பிட பழகியுள்ளதே இந்த நிலைக்குக் காரணம் என்று தேசிய பல் மருத்துவமனையின் வாய்வழி நோயியல் அறுவை சிகிச்சை...
  இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகளை இன்று (18) முதல் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் உரிய முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்திற்கு இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, சதொச ஊடாக மக்கள் பண்டிகைக் காலங்களில் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி கொள்வனவு செய்ய முடியும். இதேவேளை, மேலும் 15 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்...
  மக்கள் போராட்டத்தின் தலைவர் சானக பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று (18) நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வந்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சாகர காரியவசம் வௌியிட்ட கருத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. எனினும் குறித்த குழுவினர் அலுவலகத்திற்கு வருவதற்கு பாதுகாப்பு பிரிவினர் சந்தர்ப்பம் வழங்காததால் வீதிக்கு முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள்...
  போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளன. அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்களை வழங்கவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குமான கலந்துரையாடல் நேற்று (17) மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்....
  சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹியூமன் இம்யூனோகுளோபுலின் என்ற மருந்தை கொண்டு வந்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சந்திரகுப்த இன்று (18) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  
  YouTube இன்று உலகில் மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு தளமாகும். இங்கே மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடியோக்களை பதிவேற்றுகிறார்கள் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் இந்த வீடியோக்களை பார்க்கிறார்கள். YouTube மூலம் பலர் பிரபலமாகி, நன்றாக சம்பாதிக்கின்றனர். YouTube-ல் உங்கள் தொழிலை உருவாக்க விரும்பினால், Followers அல்லது Subscriberகளை விரைவாக அதிகரிப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் வழிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தினசரி வீடியோ YouTube-ல் Subscriberகளை அதிகரிக்க மிக முக்கியமான விடயம்,...