வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில் யங் சதம் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Dunedinயின் யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுக்கு 30 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது....
  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 116 ஓட்டங்களுக்கு சுருண்ட தென் ஆப்பிரிக்கா இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள்...
  பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. வார்னர் சதம் விளாசல் பெர்த்தில் 14ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடங்கியது. அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்கள் குவித்தது. டேவிட் வார்னர் 164 ஓட்டங்கள் விளாசினார். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 271 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக இமாம் உல் ஹக் 62 ஓட்டங்கள்...
  இளம் வீரர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவது தான் தோனியின் சிறப்பு என சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். வீரர்கள் பரிமாற்றம் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் 19 திகதி நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அணிகள் தங்களுக்குள் வீரர்களை பரிமாற்றிக் கொண்டனர். அந்த வகையில் குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், மும்பை அணியில் இருந்த...
  தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் கடைசியாக டைகர் நாகேஸ்வர் ராவ் எனும் திரைப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஈகிள் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் டீசர் வெளிவந்த வரவேற்பை பெற்றது. இதன்பின் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் யார் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போகிறார் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இப்படத்தில்...
  ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலம் ஆனவர் அம்மு அபிராமி. அவர் அதன் பிறகு அசுரன் படத்திலும் நடித்து இருந்தார். அவர் நடிக்கும் ரோல்கள் படத்தில் இறந்துவிடுவது போல தான் கதை இருக்கும் என்பதால் அதை வைத்தே நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்ப்பார்கள். அம்மு அபிராமி அதன் பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சின்னத்திரையிலும் பாப்புலர் ஆனார். தற்போது கண்ணகி என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில்...
  அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல்.Pan இந்தியா தரத்தில் வெளிவந்த இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. வசூல் விவரம் ரூ. 500 கோடியை கடந்து புதிய வசூல் சாதனை படைத்த...
  மாமியார் மருமகளுக்குள் எப்போவுமே பிரச்சனை என பலரும் புலம்பி கேட்டு இருக்கிறோம். அதை சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் காட்டப்பட்டு வருகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எல்லைமீறிய மாமியார் கொடுமைகளை பார்த்து வருகிறோம். ஆனால், உலகத்தில் உள்ள அனைத்து மாமியாருக்கும், மருமகளுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் வட இந்தியாவில் மாமியார் மருமகள் இருக்கிறார்கள். ஷாக்கிங் வீடியோ அதுவும் நிஜத்தில் அல்ல சீரியலில் தான். ஆம், வட இந்தியாவில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் மருமகளை...
  பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளார். ஒரே முறையல்ல, இரண்டு முறை நடிகர் விஜய்க்கு இவர் கதை கூறியுள்ளாராம். ஆனால், இரண்டு முறையும் தன்னை விஜய் நிராகரித்துவிட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் தான். ஆம், இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இரண்டு முறை நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து கதை கூறியிருக்கிறார். ஆனால், எதோ ஒன்று சரியில்லை என்ற காரணத்தினால்...
  பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் தான். ஆனால், அதை சில ரசிகர்கள் மிகவும் பெர்சனலாக எடுத்துக்கொண்ட தவறான முறையில் ஈடுபடுகிறார்கள். சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் இது போன்ற விஷயங்கள் நடக்கும். ஆனால், தற்போது நேரிலேயே ஒரு போட்டியாளருக்கு ரசிகர்களால் அதிர்ச்சியளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிக் பாஸ் தெலுங்கு பைனல் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் பல்லவி பிரஷாந்த் என்பவர் தான் டைட்டில்...