சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி கிடைத்தவுடன் உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் தங்கள் பணத்தைக் கொடுக்கத் தொடங்கும். பின்னர் திறைசேரியில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பயன்படுத்தலாம்.என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது, இரண்டாவது தவணையைப் பெறுவதன் மூலம் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய...
05 வருடங்களுக்கு அதிக காலம் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பில் அனைத்து மாகாண சபைகளிடமிருந்தும் தகவல்களை கோரியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வாகன உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டதையடுத்து, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு (15) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர், அவரின் சேவைகளை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான இவர், கிழக்கு மாகாண பல்வேறு திணைக்களங்களில் பல பதவிகளை வகித்து, பின்னர் கிழக்கு மாகாண சுகாதார...
தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் அன்று 17.12.2023தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய போதவஸ்து மாத்திரைகள் மற்றும் சிறிதளவு கஞ்சா நான்கு தொலைபேசிகள் போத வருஷத்துக்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் இரண்டு கூறிய கத்திகள் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல்வேறு குற்ற செயலுடன் தொடர்புபட்டு சிறை தண்டனை அனுபவிக்கப்பட்டு தற்பொழுதே விடுதலை ஆகி வந்தவர் என...
thinappuyalnews-17.12.2023.pdf
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று (15) தெரிவித்தனர்.
வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் காணப்பட்டதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டனர்.
குறித்த குடும்பஸ்தர் தனது பிள்ளையின் தொட்டிலில் கட்டப்பட்ட சேலையில் தூக்கிட்டு தொங்கியிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்டவர் அப்...
கீரிமலை பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார்! – நடந்தது என்ன? கீரிமலை பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார்! – நடந்தது என்ன?
Thinappuyal News -
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பி சென்றனர்.
யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம் (15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது அப்பகுதியில்...
காணமால் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் இருந்து நேற்றைய தினம் (15) மீட்கப்பட்டது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நிரோசன் (வயது 29) என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் குறித்த...
சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளுக்கு பணிபுரிய அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடி மேலும் மோசமடையும் என சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக வைத்தியசாலை பணிப்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடத்தப்படவில்லை என்று அதன் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 33 தடைசெய்யப்பட்ட மருந்துகள் தற்போது காலாவதியாகிவிட்டதாக ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்! இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!
Thinappuyal News -
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பதவியை பொறுப்பேற்கும் முன், மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியாக அவர் தனது கடமைகளை ஆற்றியிருந்தார்.
இவர், பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியை பெற்று 1988 ஆம்...